ஆதித்தமிழர் பேரவை திருநெல்வேலியில் நடத்திய மாவீரன் ஒண்டிவீரன் நினைவுநாள் விழாவில் எங்களின் “சாதி ஒழிப்பு ஒலிநூல்” அறிமுக விழா நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அய்யா அதியமான் ஒலிநூலை வெளியிட சிபி(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ஆதித்தமிழர் பேரவை தோழர் நீலவேந்தன் அம்பேத்கர்.இன் குழுவினரின் இம்முயற்ச்சியை பாராட்டி பேசினார்.