Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

தெற்கு ஆசியாவுக்கு வெளியே, சாதிப் பாகுபாடுகளுக்குத் தடை விதித்த முதல் நகரமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது அமெரிக்காவின் சியாட்டில். இனம், மதம், பாலினப் பாகுபாடுகளுக்குத் தடை இருப்பதுபோல, சாதிப் பாகுபாடுகளுக்கும் ஓர் அவசரச் சட்டத்தின் மூலம் பிப்ரவரி 21 அன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏழரை லட்சம் மக்கள் வசிக்கும் இந்நகரத்தில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் தெற்காசியர்கள் வசித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சியாட்டில் நகர மன்றத்தில் உறுப்பினராகப் பதவிவகிக்கும் இந்திய-அமெரிக்கப் பெண்மணியான ஷாமா சாவந்த் முன்மொழிந்த சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதும், அவை உறுப்பினர்கள் ‘ஜெய்பீம்’ என்று முழங்கி ஆரவாரம் செய்துள்ளனர். தெற்காசியச் சமூக மக்களிடையே சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் அதிகளவில் கடைப்பிடிக்கப்படுவதாக, National Academic Coalition for Caste Equity and Equality Labs என்கிற அமைப்பு, 2018 இல் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் தங்களுடைய குடும்ப உறவுகளை விட்டுவிட்டுச் சென்றாலும் சாதி உறவுகளையும் அதன் அடிப்படையில் அமைந்துள்ள…

Read More

புதுக்கோட்டை, சேலம் போன்ற இடங்களில் பட்டியலினத்தவருக்கு எதிராக கடந்த சில மாதங்களில் நடந்த வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் சாதி ரீதியான வன்கொடுமைகள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் பட்டியலினத்தவருக்கு எதிராக நடந்த சில சம்பவங்கள் தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றுள்ளன. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் நடக்கும் இந்த சம்பவங்கள், மாநிலத்தின் சமூக அரசியல் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு தகவலின்படி, தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்கள், பட்டியலினத்தோருக்கு வன்கொடுமைகள் நடக்க வாய்ப்புள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. தெலங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியான கோமதி வெங்கடரெட்டியும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதியின் எம்பி மன்னே ஸ்ரீநிவாஸ ரெட்டியும் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டது. ஆனால், இந்த புள்ளிவிவரங்களைவிட சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடக்கும் ஜாதியக்…

Read More

நாம்தேவ் கட்கர் பிபிசி மராத்தி இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு 1956, டிசம்பர் 6 சூரிய உதயத்தோடு தொடங்கவில்லை. ஆனால், அன்றைய தினத்தை அவர்கள் சூரிய அஸ்தமனமாகவே கருதினர். சுரண்டப்படுவோருக்கு, பின்தங்கிய சமூகத்தினருக்கு ஆதரவாக இருந்த டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அன்றுதான் மரணமடைந்தார். தன்னுடைய கல்வி, வாழ்வாதாரத்துக்கான போராட்டங்களை சந்தித்தது தொடங்கி, தலித்களின் முன்னேற்றம், சுதந்திர இந்தியாவின் அரசமைப்பை எழுதியது வரை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பயணம் என்பது கடினமான சூழல்களைக் கொண்டதாகும். தனது வாழ்க்கை பயணம் முழுவதும் பல்வேறு நோய்களால் பாபாசாகேப் பாதிக்கப்பட்டார். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், நரம்பு அழற்சி, மூட்டு வலி போன்ற குணப்படுத்த முடியாத நோய்களால் அவர் பாதிக்கப்பட்டார். நீரிழிவு நோய் காரணமாக அவர் உடல் சோர்வடைந்தது. முடக்கு வாதம் காரணமாக பல இரவுகளில் அவர் படுத்த படுக்கையாக இருந்தார். பாபாசாகேப்பின் கடைசி சில மணி நேரங்களைப் பற்றி எழுதும் போது, அவருக்கு இருந்த இந்த…

Read More

மார்க்ஸியக் கோட்பாட்டில் மிஞ்சியிருக்கும் அம்சங்களை எடுத்துக் கொண்டு புத்தரையும் கார்ல் மார்க்ஸையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதல் அம்சத்தில் புத்தருக்கும் கார்ல் மார்க்ஸுக்கும் இடையே முழுமையான கருத்தொற்றுமை உள்ளது. இந்தக் கருத்தொற்றுமை எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் காட்டுவதற்குப் புத்தருக்கும் போத்தபாதா என்ற பிராமணருக்கும் இடையே நடந்த உரையாடலைக் கீழே மேற்கோள் தருகிறேன். பின்னர், அதே விதமாக, போத்தபாதா (புத்தரிடம்) பின்வரும் கேள்விகளைக் கேட்டார்: உலகம் நிரந்தரமானது அல்லவா? உலகம் அளவுக்குட்பட்டதா? உலகம் அளவற்றதா? ஆன்மாவும் உடலும் ஒன்றுதானா?  5.ஆன்மா ஒன்றாகவும். உடல் வேறொன்றாகவும் உள்ளனவா? உண்மையை அறிந்து கொண்ட ஒருவன் மரணத்துக்குப் பின் வாழ்கின்றானா? அவன் மரணத்துக்குப் பின் மீண்டும் வாழ்வதும் இல்லை, வாழாமல் இருப்பதும் இல்லையா? இந்த ஒவ்வொரு கேள்விக்கும் புத்தபிரான் ஒரே விடையே தந்தார் அந்த விடை இதுதான்: “அதுவும் கூட , போத்தபாதா, நான் கருத்து எதுவும் தெரிவிக்காத விஷயம்” “ஆனால் அதுபற்றி புத்தபிரான் ஏன் கருத்து…

Read More

தமிழகத்தில் விளம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விவசாய நிலம் வாங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச்செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விளிம்புநிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே, அவர்களுக்கான சமூக நீதியாகஅமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய முதல்வர் ஸ்டாலினின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2022-2023-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது அறிவித்ததாவது: நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் வகையில், அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரைமானியம் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் ரூ.10 கோடி மதிப்பில், 200 நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த, தமிழக…

Read More

In India, the violence against reservation policy till now has been indirect as Dalits have been attacked for keeping moustaches or riding horses, i.e. over cultural symbols. But those attacks are not just about cultural symbols but also have an economic angle. In the 1850s when Savatribai Phule used to leave her home to reach the school she and her husband had found for women and ‘lower’ castes communities, the ‘upper’ castes people would come out and fling cow dung and mud at her. This practice got so repetitive and ‘normal’ that she used to carry with her an extra…

Read More

மார்க்ஸியக் கோட்பாட்டில் மிஞ்சியிருப்பது புத்தரின் சித்தாந்தங்களையும் காரல்மார்க்ஸின் சித்தாந்தங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு முன், மார்க்ஸியத்தின் இந்த மூலக் கோட்பாடுகளில் எவ்வளவு இப்போது மிஞ்சியிருக்கிறது என்பதைக் காண்பது அவசியம், வரலாற்றின் மூலம் செல்லாதவை. என நிரூபிக்கப்பட்டவை எவ்வளவு, எதிர்ப்பாளர்களால் தவறானவை என நிரூபிக்கப்பட்டவை எவ்வளவு என்று காணவேண்டும். மார்க்ஸியக் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து அது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த விமர்சனத்தின் விளைவாக, கார்ல்மார்க்ஸ் உருவாக்கிய சித்தாந்தக் கட்டமைப்பின் பல பகுதிகள் உடைந்து நொறுங்கிப் போய்விட்டன. அவரது சோஷலிசம் தவிர்க்க முடியாதது என்ற மார்க்ஸிய வாதம் முற்றிலும் தவறு என்று நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. உழைப்பாளர்களின் சர்வாதிகார ஆட்சி முதல் முதலாக 1917-இல் ஒரு நாட்டில், சோஷலிசத்தின் வேதமான டாஸ் காப்பிட்டல்’ (மூலதனம்) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் சென்றபின், அமைக்கப்பட்டது. ரஷ்யாவுக்குப் பொது உடைமை உழைப்பாளர்களின் சர்வாதிகார ஆட்சி என்பதன் மறு பெயர் இது…

Read More

கார்ல் மார்க்ஸின் மூலக்கோட்பாடுகள் கார்ல் மார்க்ஸ் நிறுவிய அவரது மூலக் கோட்பாடுகளை இனிக் காண்போம். நவீன சோஷலிசம் அல்லது கம்யூனிசம் என்பதன் தந்தை கார்ல் மார்க்ஸ்தான் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை என்ற போதிலும் சமதர்மத்திற்கான கோட்பாட்டை நிறுவுவதற்காக மட்டுமே அவர் அக்கறை கொண்டவராக இல்லை. அவருக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பிறர் அதனைச் செய்து முடித்து விட்டனர். தன்னுடைய சமதர்மம் அறிவியல் பூர்வமானது என்பதை நிலை நாட்டுவதில் அவர் மிக ஆர்வமுடையவராக இருந்தார். அவரது போராட்டம் முதலாளிகளுக்கு எதிராக இருந்தது போலவே கற்பனாவாத சமதர்மவாதிகளுக்கு எதிரானதாகவும் இருந்தது. இவ்விரு வகையினரையும் அவர் வெறுத்தார். தன்னுடைய சமதர்மத்திற்கு விஞ்ஞானத் தன்மை அளிப்பதற்கு அவர் பெரிதும் முக்கியத்துவம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சமதர்மம் கற்பனாவாதமானதன்று, விஞ்ஞானமயமானது என்பதை நிலை நாட்டுவதைத் தவிர வேறெந்த நோக்கமும் அற்றதாகவே கார்ல் மார்க்ஸின் அனைத்துக் கோட்பாடுகளும் அமைந்திருந்தன. விஞ்ஞான சமதர்மம் எனக் கார்ல்மார்க்ஸ் கருதியது, தன்னுடைய சமதர்மக்…

Read More

புத்தரும் கார்ல் மார்க்ஸ்சும் என்பது பற்றி உதிரித்தாள்களில் தட்டச்சு செய்த மூன்று வெவ்வேறான பிரதிகளை ஆசிரியர் குழு கண்டுடெடுத்தது. அவற்றுள் இரு பிரதிகளில் டாக்டர் அம்பேத்கர் தம் கைப்படத்திருத்தம் செய்துள்ளார். இவற்றை ஒப்பிட்டுப் பார்த்த பின்பு, திருத்தங்களை உள்ளடக்கி இந்தக் கட்டுரை தொகுக்கப்பட்டது. இந்தக்கட்டுரை பின்வரும் குறுந்தலைப்புகளைக் கொண்டுள்ளது: 1. புத்தரின் கோட்பாடு 2 கார்ல் மார்க்ஸின் மூலக் கோட்பாடு 3. மார்க்சியத்தில் எஞ்சியிருப்பவை 4.புத்தர் – கார்ல் மார்க்ஸ் ஒப்பீடு 5.வழிவகைகள் 6.வழிகளைப் பற்றிய மதிப்பீடு 7.எவருடைய வழிகள் அதிகப் பயனுறுதியுள்ளவை? 8. அரசு உதிர்ந்து போதல் – பதிப்பாசிரியர்கள் புத்தரா, கார்ல் மார்க்ஸா ? கார்ல் மார்க்ஸ், புத்தர் ஆகிய இருவருக்கிடையிலான ஓர் மதிப்பீடு வேடிக்கையானதாகக் கருதப்படலாம். இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை. மார்க்ஸுக்கும் புத்தருக்கும் இடையே 2381 ஆண்டு இடைவெளி உள்ளது. புத்தர் கி.மு. 563-ல் பிறந்தவர். கார்ல் மார்க்ஸ் கி.பி. 1818-ல் பிறந்தவர். கார்ல் மார்க்ஸ்…

Read More

According to sources, stories related to alleged caste discrimination at Mahamariamman temple have been around for over four decades. By Nacchinarkkiniyan M Express News Service TIRUCHY:  Residents belonging to Scheduled Caste and living in Sittilarai panchayat of Musiri taluk have alleged caste discrimination in a temple coming under the Hindu Religious and Charitable Endowments Department. Members of the community alleged that they are being denied entry to the temple, despite a court ruling in their favour, and are also victims of two tumbler system. According to sources, stories related to alleged caste discrimination at Mahamariamman temple have been around for over…

Read More