Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.
அண்ணல் அம்பேத்கரின் சிலைகள் தமிழகத்தில் ஏன் கூண்டுக்குள் இருக்கின்றன?| Kutty Documentary | Asiaville
அண்ணல் அம்பேத்கரின் சிலைகள் தமிழகத்தில் கூண்டுக்குள் இருப்பதை பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் இது. அம்பேத்கரின் சிலைகள் கூண்டுக்குள் இருப்பதற்கான காரணங்கள்?, அம்பேத்கரின் சிலைகள் கூண்டுக்குள் இருப்பதை பற்றிய மக்களின் பார்வை, அம்பேத்கர் சிலைகள் உருவான வரலாறு, சிலைகளுக்கு கூண்டுபோடும் பழக்கம் எப்போது வந்தது உள்ளிட்டவைகளை குறித்து இந்த ஆவணப்படம் பேசியுள்ளது. Why are the statues of Dr. Ambedkar behind bars in Tamilnadu? This documentary sheds light on why Ambedkar statues are behind bars in Tamilnadu. It analyses the reasons behind this practice. The documentary focuses on people’s views about this practice and historically approaches the rise of Ambedkar statues. It also takes on a TN-centric view behind this. Courtesy : AsiavilleTamil
Police have arrested the teacher, Chail Singh, 40, and charged him with murder and under sections of the Scheduled Caste and Scheduled Tribe (Prevention of Atrocities) Act. JODHPUR: A nine-year-old Dalit boy died on Saturday allegedly after he was beaten up by a teacher for touching a drinking water pot in a private school in Jalore district of Rajasthan, police said. Police have arrested the teacher, Chail Singh, 40, and charged him with murder and under sections of the Scheduled Caste and Scheduled Tribe (Prevention of Atrocities) Act. Indra Meghwal, a student of the private school in Surana village, was…
In a survey conducted by the Tamil Nadu Untouchability Eradication Front (TNUEF), it was shockingly found that many Dalit panchayat presidents in the state were not even allowed a chair in their offices. The survey found that in 22 out of the 386 panchayats surveyed, Dalit presidents were not provided chairs. The survey which was conducted in 24 districts of the state found that many Dalit panchayat presidents were not even allowed to hoist the national flag. In some cases, the panchayat presidents were not even allowed access to the local body office and in some cases, they were not…
குழந்தைப் பருவத்தில் பெண்ணின் தந்தை (அவளை) பாதுகாக்கிறார்; இளமையில் அவளுடைய கணவன் பாதுகாக்கிறார்; முதிய வயதில் அவளுடைய மகன்கள் பாதுகாக்கிறார்கள். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருப்பவளல்ல. தீய மன இசைவுகளுக்கு எதிராக – அவை எவ்வளவு அற்பமாகத் தோன்றியபோதிலும் – பெண்கள் கண்காணிக்கப்பட வேண்டும்; அவற்றுக்கெதிராகத் தற்காப்பு செய்து கொள்ளப்படவில்லையெனில், அவை இரண்டு குடும்பங்களுக்குத் துயரத்தை ஏற்படுத்தும். எல்லா சாதிகளின் உயர் கடமையை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது, பலவீனமான கணவர்களும்கூட தமது மனைவிகளைப் பாதுகாப்பதற்கு முயல வேண்டும். ஒரு சிறுபெண்ணோ, ஓர் இளம் பெண்ணோ அல்லது வயதான பெண்ணும்கூட – தனது சொந்த வீட்டிலும்கூட – எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது. (IX3,5) (V147, 148) அவள் தனது தந்தை, கணவன் அல்லது மகன்களிடமிருந்து பிரிந்து செல்வதற்கு முயலக்கூடாது; அவர்களை விட்டுப் பிரிந்து செல்வதன் மூலம் அவள் இரு (தனது சொந்த மற்றும் தனது கணவனின்) குடும்பங்களையும் இகழ்ச்சிக்குள்ளாக்குவாள். (ங149) பெண்ணுக்கு…
கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு: அமெரிக்காவில் தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் உரை ரத்து – நடந்தது என்ன? அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதிப் பாகுபாடு குறித்த ஓர் உரையை, சாதி ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் தலித் உரிமைகளுக்காகப் பாடுபடும் சமத்துவத்துக்கான ஆய்வகம் (ஈக்வாலிடி லேப்ஸ்) என்ற குடிமை உரிமை அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் இந்த உரையை நிகழ்த்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கடந்த மாதம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவரும், கூகுள் நியூஸ் பிரிவில் திட்ட மேலாளராகப் பணியாற்றியவருமான தனுஜா குப்தா மீது அந்த நிறுவனத்தில் பணி செய்யும் பலரும் அவதூறுகளைப் பரப்பி, இந்த நிகழ்வை ரத்து செய்ய வைத்ததோடு மட்டுமல்லாமல், இறுதியில் தனுஜா நிறுவனத்தில் இருந்து பதவி விலகும் சூழ்நிலையும் ஏற்பட்டதாக ஈக்வாலிடி லேப்ஸ் தாம்…
A scheduled talk by US-based Dalit activist Thenmozhi Soundararajan was cancelled by Google after the company allegedly buckled under pressure from employees who claimed that their “lives were at risk” if Thenmozhi went ahead. The presentation was supposed to be part of the company’s Diversity Equity Inclusivity (DEI) program for employee sensitisation. An expose by the Washington Post has revealed that groups of Google’s employees sent out mass emails through the company intranet, calling Thenmozhi, who is the Executive Director of Equality Labs, as “Hindu phobic” and “anti-Hindu.” The subsequent cancellation of the event is being seen as a direct…
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில், சாதி வன்கொடுமைகள், பாகுபாடுகள் அதிகம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையில், கலாச்சார தலைநகர் என்று அழைக்கப்படும் மதுரை முதல் இடத்திலும் விழுப்புரம் 2வது இடத்திலும் உள்ளதாக ஆர்.டி.ஐ-யில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி சாதி அடிப்படையிலான வன்கொடுமைகள், பாகுபாடுகள் அதிகம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையில், தமிழகத்தின் கலாச்சார தலைநகர் என்று அழைக்கப்படும் மதுரை முதல் இடத்திலும் விழுப்புரம் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மதுரையைச் சேர்ந்த தி ஃபேக்ட் அமைப்பின் திட்ட இயக்குநர் எஸ் கார்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், மாவட்டம் தோறும் எத்தனை கிராமங்கள் சாதி வன்கொடுமைகள் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் நடத்திய தீண்டமை ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டங்கள் எத்தனை என்று கேட்ட கேள்விக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் கூடுதல் காவல்துறை…
கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்டோரின் இதயங்களில் ஒளிவிளக்காக வாழ்பவர் பாபாசாகேப் அம்பேத்கர். அந்த விளக்குக்குத் தன்னையே எண்ணெயாக உருக்கிக்கொண்டவர் அவரின் மனைவி ரமாபாய். தீராத வறுமையிலும், நெடிய பிணியிலும், அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பறிகொடுத்த நிலையிலும், தன் மரணவேளையிலும்கூட ‘அம்பேத்கர்’ என்ற லட்சியவாதிக்குத் தடையாக இருக்காமல், அவருக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்திருக்கிறார். அதனால்தான் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள்’ என்ற நூலை ரமாபாய்க்குச் சமர்ப்பித்து, ‘பீம்ராவாக இருந்த என்னை டாக்டர் அம்பேத்கராக மாற்றியவர்’ என்று நன்றியோடு நினைவுகூர்ந்திருக்கிறார். தான் வாசிக்கும் அறைக்கும் அவரின் பெயரையே சூட்டியிருக்கிறார். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் ரமாபாய் குறித்த தகவல்கள் அரிதாகவே கிடைக்கும் நிலையில், தலித் பேந்தர்ஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஜே.வி.பவாரும் (தமிழில் பா.பிரபாகரன்), மராட்டிய எழுத்தாளர் பேபி காம்ப்ளேவும் (தமிழில் இறையடியான்) எழுதிய நூல்கள் சற்று விரிவான தகவல்களை அளிக்கின்றன. வறுமையே வாழ்வு மஹாராஷ்டிரத்தில் உள்ள வனாட் கிராமத்தில் 7.2.1897 அன்று ரமாபாய் பிறந்தார். நிலமற்ற…
ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் புதியதாக 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அதில் அமலாபுரத்தினை மாவட்ட தலைநகராக கொண்டு கோனசீமா என்ற மாவட்டம் உருவாக்க அரசு முடிவு செய்திருந்த நிலையில், அம்மாவட்டத்திற்கு “டாக்டர்.அம்பேத்கர் கோனசீமா” என பெயரிட தீர்மானிக்கப்பட்டது. டாக்டர்.அம்பேத்கரின் பெயரினை மாவட்டத்திற்கு வைக்க கூடாது என ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. வன்முறைக்காரர்கள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் கார்களுக்கு தீவைத்து கொளுத்தினர். அம்பேத்கரின் பெயரினை இரவோடு இரவாக மாவட்டத்திற்கு வைக்கவில்லை. கடந்த 15 நாட்கள் அனைத்து கட்சியினருடனும் கலந்து ஆலோசித்த பிறகுதான் இம்முடிவினை அரசு அறிவித்துள்ளது. கண்டிப்பாக அம்பேத்கரின் பெயரினை மாவட்டத்திற்கு சூட்டுவோம்; பெயரை நீக்குவதற்கு வாய்ப்பே இல்லை என அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் விஸ்வரூப் தெரிவித்துள்ளார். இந்தியாவின் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ஜமைக்கா சென்று, அதன் தலைநகரில் அமைந்துள்ள தெரு…
An Indian-origin politician from the UK’s Opposition Labour Party, Councillor Mohinder K Midha, has been elected mayor of Ealing Council in west London, becoming the first female mayor of a local London council belonging to the Dalit community. Midha was elected for the next year’s term of 2022-23 at a council meeting on Tuesday. We are so proud that Cllr Mohinder Midha has been elected Mayor of Ealing for the next year, the Labour Party in Ealing said in a statement. The election is being celebrated by the British Dalit community as a proud moment. The first ever Dalit woman…