Browsing: சிறப்புப் பக்கம்

தெற்கு ஆசியாவுக்கு வெளியே, சாதிப் பாகுபாடுகளுக்குத் தடை விதித்த முதல் நகரமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது அமெரிக்காவின் சியாட்டில். இனம், மதம், பாலினப் பாகுபாடுகளுக்குத் தடை இருப்பதுபோல, சாதிப்…

புதுக்கோட்டை, சேலம் போன்ற இடங்களில் பட்டியலினத்தவருக்கு எதிராக கடந்த சில மாதங்களில் நடந்த வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் சாதி ரீதியான வன்கொடுமைகள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த சில…

நாம்தேவ் கட்கர் பிபிசி மராத்தி இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு 1956, டிசம்பர் 6 சூரிய உதயத்தோடு தொடங்கவில்லை. ஆனால், அன்றைய தினத்தை அவர்கள் சூரிய அஸ்தமனமாகவே கருதினர்.…

கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்டோரின் இதயங்களில் ஒளிவிளக்காக வாழ்பவர் பாபாசாகேப் அம்பேத்கர். அந்த விளக்குக்குத் தன்னையே எண்ணெயாக உருக்கிக்கொண்டவர் அவரின் மனைவி ரமாபாய். தீராத வறுமையிலும், நெடிய பிணியிலும், அடுத்தடுத்துப்…

ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் புதியதாக 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அதில் அமலாபுரத்தினை மாவட்ட தலைநகராக கொண்டு கோனசீமா என்ற…

நமது கருணைதங்கிய இராஜாங்கத்தார் சாராயம் , வெள்ளி , மண் தைலம் , புகையிலை என் நான்கின் பெயரிலும் வரிகளை இன்னும் அதிகப்படுத்துவதாகக் கேள்விப்படுகிறோம். அவற்றுள் மநுகுலத்தாருக்கு…

சாதியொழிப்பில் அம்பேத்கர் பயன்படுத்திய கருத்தியல் ஆயுதங்கள்பற்றி ஒரு பார்வை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாபெரும் போராளியாக இருக்கும் அதே நேரத்தில், உலகெங்கும் மதிக்கப்படும் மகத்தான அறிஞராகவும் இருப்பது டாக்டர்…

அமெரிக்காவின் கொலராடோ மற்றும் மிஷிகன் மாகாணங்கள் சமீபத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதியை டாக்டர் பிஆர் அம்பேத்கர் சமத்துவ தினமாக அறிவித்தன. அதற்கு சில நாட்களுக்கு முன்பு,…

காலனிய இந்தியாவில் நிர்வாக பணிபுரிவதற்கான அதிகாரிகளை நியமிப்பதற்கான தேர்வுகளை அரசு இங்கிலாந்தில் நடத்தி வந்தது. இந்தியர்கள் இந்த தேர்வில் பங்கேற்கும் வண்ணம் இந்தியாவிலும் இந்த தேர்வினை நடத்த…

ஒடுக்கப்பட்ட மக்களின் பௌத்த நெறியேற்பு குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் மிக நீண்டகாலமாக நடத்தி வரும் சமூக விடுதலைப் போராட்டம், அண்மைக் காலமாக, தேக்கநிலையை எட்டிவிட்டதாகப்பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.…