Browsing: பௌத்தம்

மழை புகும் சரியாக வேயப்படாத கூரைக்குள் ஆசைபுகும் சரியாக பக்குவப்படாத மனதுக்குள். தம்மபதம் – பகவன் புத்தர் தமிழில் / யாழன் ஆதி

உன்னத மகிழ்வான வாழ்க்கை (மகா மங்கள சுத்தம்) பகவன் புத்தர். பகவன் புத்தர் உன்னதமான மங்களங்கள் என்று வகுத்துரைத்த மங்கல உரையின் செய்திகள்: 1. தீயோரின் உறவை…

ஆசை தான் துன்பத்திற்கு காரணமா? புத்தரின் பல கோட்பாடுகள் சமூகத்தில் பல குழப்பட்டும் தவறாக கருதப்பட்டும் உள்ளன. அதில் ஒன்று தான் புத்தரின் * ஆசையே துன்பத்திற்கு…

மனித வாழ்வை நாசமாக்கும் மூன்று நச்சுகள் பிறக்கும் போதே நாம் ஒவ்வொருவரும் தீய சிந்தனைகள் எனும் நச்சுகளை தாங்கிக்கொண்டு பிறப்பதில்லை. நாம் மற்றவர்களை துன்புறுத்துவதும் கூட நம்…

ஒடுக்கப்பட்ட மக்களின் பௌத்த நெறியேற்பு குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் மிக நீண்டகாலமாக நடத்தி வரும் சமூக விடுதலைப் போராட்டம், அண்மைக் காலமாக, தேக்கநிலையை எட்டிவிட்டதாகப்பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.…

‘மனம் எதைச் செய்ததோ அதை மனமே நீக்கவும் முடியும். மனிதனை அடிமை நிலைக்கு ஆளாக்கியது மனமே எனில், சரியாக வழி நடத்தப்படு மாயின், அதுவே அவருக்கு…

அன்பினால் சினத்தை வெல்க; அறத்தினால் மறத்தை வெல்க; நன்பினால் பகையை வெல்க; நல்கலால் வறுமை வெல்க: இன்பினால் துன்பம் வெல்க; என்றுமே வற்றா மெய்மைப் பண்பினால் பொய்மை…

தம்ம பதம் தன்னிகரற்ற அழகுடையது; பொருள் நிறைந்த பழமொழிக் களஞ்சியம்; பௌத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டிய நூல் இது.…

  சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில் சுந்தரம் – அன்னபூரணி

புத்தர் குறித்து வாசிப்பனுபவம் வாய்க்காதவர்களிடம் பேசினால், அவர்கள் உரைக்கும் முதல் வார்த்தை, “புத்தர் எதற்கும் ஆசைப்படக் கூடாதென்றார்”. இன்னும் தெளிவாக பேசுவோர், “புத்தர், ஆசையே துன்பத்திற்கு காரணம்…