Browsing: Dr.அம்பேத்கர்

இந்துக்கள், தீண்டாமையைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அதை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்துக்கள் அடிமை முறையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் மற்ற நாடுகளின் மக்கள் அதை மோசமானதல்ல…

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 1 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 2 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 3 பாபாசாகேப் அம்பேத்கர்…

புத்தரையும், காரல் மார்க்சையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், இது குறித்து வியப்படைய ஏதுமில்லை. புத்தருக்கும் மார்க்சுக்கும் 2381 ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது. புத்தர்…

கனவான்களே! இதிலிருந்து நாம் தொடங்கியுள்ள போராட்டத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். சத்தியாகிரகக் குழு உங்களை மகத்துக்கு அழைத்தது, வெறுமனே மகத்தில் உள்ள சவுதார் குளத்தின் நீரை அருந்துவதற்கு…

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 6 இந்து மதத் தத்துவம் உள்ளடக்கம் பக்கம் எண் பகுதி – 1 இயல் 1. இந்துமதத்தத்துவம் பகுதி 2…

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 5 பொருளடக்கம் பக்கம் வட்டமேசை  மாநாடுகளில் டாக்டர் அம்பேத்கர் 1.    மாநாட்டின் முதன்மைக் கூட்டத்தில் ஐந்தாம் அமர்வு                                               …        20.11.1930…

அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (பள்ளி மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டது)   அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு  தொகுப்பாசிரியர்கள் : பூங்கா மனோகரன், சாந்தமூர்த்தி முதல் பதிப்பு :…

அக்காலத்தில் பார்ப்பனர்கள் வீட்டிற்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தால், அவர்களை கவுரவிப்பதற்கு பசுவைக் கொன்று அவருக்கு விருந்தளிக்க வேண்டியிருந்தது. இதனால் அந்த விருந்தாளி “கோக்னா’ என்று அழைக்கப்பட்டு வெறுக்கப்பட்டார்.…

தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் நுழைவினை விரும்புகின்றனரா, இல்லையா என்பதுதான் முக்கியக் கேள்வி. இக்கேள்வி தாழ்த்தப்பட்ட மக்களால் இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று, வாழ்வியல் சார்ந்த பார்வை. அதிலிருந்து, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள்…

கிறித்துவ மதம் அய்ரோப்பாவில் நுழைந்தபோது ரோம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகள் பெரும் துன்பத்தில் இருந்தன. மக்களுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை. அந்நேரத்தில் ஏழை மக்களுக்கு “கிச்சடி’…