பாபாசாகேப் அம்பேத்கர்
நூல் தொகுப்பு – தொகுதி 1
சாதி ஒழிப்பு
- ஓர் இந்து யாரைத் தலைவனாக ஏற்றுக் கொள்வான்?
- நான் இந்துக்களிடமிருந்து விலகியே இருக்கிறேன்!
- சமூக சீர்திருத்தமா? அரசியல் சீர்திருத்தமா?
- தீண்டத்தகாதவர்கள் எப்படி நடத்தப்படுகின்றனர்?
- தீண்டத்தகாத பெண்கள் மீது தாக்குதல்
- நெய் – இந்துக்களின் கவுரவப் பிரச்சினை!
- இந்துக்களுக்கு அருகதை உண்டா?
- எது சீர்திருத்தம்?
- அரசியல் சீர்திருத்தம் முன்னோடி அல்ல
- அரசியல் புரட்சிகளுக்கு முன்னோடி எது?
- ஆதிக்கத்தை ஏற்க மாட்டோம்
- சமூகப் பிரச்சனையை அலட்சியப்படுத்த முடியாது
- அரசியல் புரட்சிகளுக்கு முன்னோடி எது?
- பொருளாதார பலம் மட்டுமே போதாது
- சாமியார்களுக்கும் ‘பக்கிரி’களுக்கும் அடி பணிவது ஏன்?
- இந்திய வரலாற்றில் மதத்திற்கே அதிகாரம்
- அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் அடிப்படை எது?
- பொதுவுடைமை எல்லா பிரச்சினைகளையும் தீர்க்குமா?
- பாட்டாளிகள் சாதி பார்ப்பது இல்லையா?
- எத்திசையிலும் சாதிக் கொடூரன் வழிமறிப்பான்!
- எந்த நாட்டிலும் இல்லாத தொழில் பிரிவினை
- வேலையில்லா திண்டாட்டத்துக்கு சாதி அமைப்பே காரணம்
- செய்யும் தொழிலில் நாட்டம் இல்லாததற்கு என்ன காரணம்?
- சாதிப்பாகுபாடும் இனப் பாகுபாடும் ஒன்றாகாது
- கலப்பு மணத்திற்குத் தடை எது?
- வக்கிரமுள்ள தரங்கெட்ட நிலையில் இந்துக்கள்
- குழு உணர்வற்ற சாதி இந்துக்கள்
- எது நம்மை ஒரே சமூகமாக்கும்?
- இந்து இலக்கியங்களில் மலிந்து கிடக்கும் தீண்டாமை
- சாதிகளின் சுயநல மனப்பான்மை
- பழங்குடியினரின் நாகரீகமற்ற நிலைக்கு யார் காரணம்?
- சாதியுடைமையை இழக்க இந்துக்கள் தயாரில்லை
- “கீழ்சாதி’யினரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் இந்துக்கள்
- நம் மரியாதைக்குரிய மதம் எது?
- மதம் மாறியவர்களுக்கு இந்து சமூகத்தில் இடமில்லை
- முஸ்லிம்களும் சீக்கியர்களும் பலம் பெற்றது எப்படி?
- சகோதரத்துவத்தை வளர்க்கும் சமூகப்பற்று
- சாதி ஒதுக்கலும் மரண தண்டனையும் ஒன்றே!
- சாதி சீர்திருத்தத்தை அழிக்கும் கருவி
- இரக்கத்திற்கும் சாதி உண்டு!
- சாதிக்காக தேசத் துரோகம் செய்யும் இந்துக்கள்
- சகோதரத்துவம் ஜனநாயகத்தின் மறுபதிப்பு
- சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் பதில் சொல்லட்டும்
- ‘வர்ணம்’ திறமையை அடிப்படையாகக் கொண்டதா?
- சாதிப் பெயர்களைக் கைவிட வேண்டும்
- சாதி – பிறப்பை அடிப்படையாகக் கொண்டது
- நால்வர்ண அமைப்பு தோல்வியைத் தரும்
- பெண்களை மதத்தலைவர்களாக இந்து மதம் ஏற்குமா?
- கேடு விளைவிக்கும் நால்வர்ண அமைப்பு
- சார்புப் போக்கை ஏன் உருவாக்க வேண்டும்?
- ஆண்டான் – அடிமை உறவு முறையே நால்வர்ணம்
- மநுவின் சட்டங்களைவிட கேவலமானது எதுவுமில்லை
- இந்தியாவில்தான் ஆயுதம் மறுக்கப்பட்டது
- நால் வர்ணத்தை எவரேனும் ஆதரிக்க முடியுமா?
- உன்னதமான சமூகம் எது?
- உன்னதமான ஒரு சமூகம் எது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கேள்விகள் :
- இந்து அல்லாத பிற மதங்களில் சாதி
- ஜாதிக்கு மத அங்கீகாரம் உண்டு
- எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியமானது
- இந்துக்களின் வெட்கங்கெட்ட வாழ்க்கை
- உட்சாதிக் கண்ணோட்டம் தவறு
- சமபந்தி விருந்து சாதியை ஒழிக்குமா?
- அரசைவிட, சமூகத்தை எதிர்ப்பதற்கே துணிவு வேண்டும்
- யாரை வீழ்த்துவது – சாதி வெறியனையா? இந்து மதத்தையா?
- எது உண்மையான சாதி ஒழிப்பு வழிமுறை?
- இந்து மதத்தை எதிர்க்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?
- சாதியின் புனிதத்தையும் தெய்வீகத்தையும் தகர்க்க வேண்டும்
- சாதி ஒழிப்பின் எதிரிகள் யார்?
- நடுநிலைப் பார்ப்பனர்கள் சாதிக்கு எதிரானவர்களா?
- புரட்சிப் பார்ப்பனராக இருக்க முடியுமா?
- சாதியைக் காப்பாற்றும் அறிவாளி வர்க்கம்
- அடிமைகள் சம நிலையில் இல்லை
- இழப்பதற்கு அடிமை விலங்குகளைத் தவிர, ஜாதி இருக்கிறதே!
- ஓர் இந்து பகுத்தறிவோடு நடந்துகொள்ள முடியாது
- சுயநலன்களுக்காக சாதி விதியை மீறும் இந்து
- கடவுள் சொல்லாததை செய்ய தடைவிதிக்கும் சாஸ்திரங்கள்
- சாதிகளாலான இந்து மதத்தை அழித்தொழிக்க வேண்டும்
- இந்து மதமா, சட்ட விதியா?
- இந்து சட்டங்களால் ஏற்படும் கேடுகள்
- இந்து மதக் கருத்துகள் குற்றமாக்கப்பட வேண்டும்
- அர்ச்சகன் – கடவுளால் கட்டவிழ்த்து விடப்பட்ட நச்சுக் கிருமியே!
- மதமாற்றம் என்றால் ‘புத்துயிர்’ என்று பொருள்
- இந்துக்கள் தங்களுடைய மதத்தை மறுபரிசீலிக்கட்டும்
- ஜாதியை வேரோடு பிடுங்க, என் வழியில் முயலுங்கள்