Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சியாட்டில் சட்டம்: இந்தியாவுக்குள்ளும் வெளியிலும் சாதி

    March 14, 2023

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?

    March 5, 2023

    அம்பேத்கர் வாழ்க்கையில் மரணத்துக்கு முந்தைய கடைசி 24 மணி நேரம் என்ன நடந்தது?

    December 9, 2022
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » கௌதமப் புத்தர் காப்பியம்
    பௌத்த நூல்கள்

    கௌதமப் புத்தர் காப்பியம்

    Sridhar KannanBy Sridhar KannanMay 11, 2021No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.

    தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில் சுந்தரம் – அன்னபூரணி அம்மாள் இணையருக்கு மகனாக 1922 சூலை 13 ஆம் நாள் சுந்தர சண்முகனார் பிறந்தார். இவரது இயற்பெயர் சண்முகம். பின்னாளில் தன் தந்தையின் பெயரை தன் பெயருக்கு முன்னர் இணைத்து சுந்தர சண்முகனார் ஆனார்.

    தமிழ்நூல் தொகுப்புக்கலை என்னும் நூலின் வழியே தமிழ்நூல் தொகுப்பு முறையியலை சுந்தர சண்முகனார் வரையறுத்திருந்தார். அதனைக் கண்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் அப்பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத்தலைவர் பதவியை வகிக்குமாறு 1982 ஆம் ஆண்டில் அழைப்புவிடுத்தார். சுந்தர சண்முகர் அவ்வழைப்பையேற்று அப்பணியில் சேர்ந்தார். ஆனால் மூளைக்கட்டி நோய்க்கொடுமை காரணமாக 1983 ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து விலகினார். பின்னர் தனது இறுதிநாள் வரை புதுவையில் தங்கி நூலாக்கப்பணிகளில் ஈடுபட்டார்.

     

     

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleக.அயோத்திதாச பண்டிதர் – ஆவணப்படம்
    Next Article அடிமைகளாக வாழ விரும்புவோர் இதைப் படிக்கத் தேவையில்லை
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    ஆசை

    August 10, 2022

    மகா மங்கள சுத்தம்

    May 16, 2022

    ஆசை தான் துன்பத்துக்கு காரணமா?

    January 23, 2022

    Comments are closed.

    அண்மைய பதிவுகள்

    சியாட்டில் சட்டம்: இந்தியாவுக்குள்ளும் வெளியிலும் சாதி

    March 14, 2023

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?

    March 5, 2023

    அம்பேத்கர் வாழ்க்கையில் மரணத்துக்கு முந்தைய கடைசி 24 மணி நேரம் என்ன நடந்தது?

    December 9, 2022

    புத்தர் கார்ல் மார்க்ஸ் ஒப்பீடு

    October 3, 2022

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook Twitter YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    சியாட்டில் சட்டம்: இந்தியாவுக்குள்ளும் வெளியிலும் சாதி

    March 14, 2023

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?

    March 5, 2023

    அம்பேத்கர் வாழ்க்கையில் மரணத்துக்கு முந்தைய கடைசி 24 மணி நேரம் என்ன நடந்தது?

    December 9, 2022

    புத்தர் கார்ல் மார்க்ஸ் ஒப்பீடு

    October 3, 2022
    Top Posts
    • Dr.அம்பேத்கர் நூல் தொகுதிகள் - தமிழ் (அனைத்தும்)
      Dr.அம்பேத்கர் நூல் தொகுதிகள் - தமிழ் (அனைத்தும்)
    • இந்து மதத்தில் புதிர்கள் - முன்னுரை
      இந்து மதத்தில் புதிர்கள் - முன்னுரை
    • பௌத்தமும் தமிழும் - முன்னுரை
      பௌத்தமும் தமிழும் - முன்னுரை
    • அம்பேத்கரியப் பொருளாதாரம் ஓர் அறிமுகம்
      அம்பேத்கரியப் பொருளாதாரம் ஓர் அறிமுகம்
    • அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
      அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
    • மனு நீதி எரிப்போம்  மகத் நீரைக் குடிப்போம்
      மனு நீதி எரிப்போம் மகத் நீரைக் குடிப்போம்
    • Dr.அம்பேத்கர்  நூல் தொகுப்பு  தொகுதி - 24
      Dr.அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி - 24
    • பகவன் புத்தரின் பெயர்கள் சில...
      பகவன் புத்தரின் பெயர்கள் சில...
    Facebook Twitter Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...