Browsing: சிறப்பு கட்டுரைகள்

தெற்கு ஆசியாவுக்கு வெளியே, சாதிப் பாகுபாடுகளுக்குத் தடை விதித்த முதல் நகரமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது அமெரிக்காவின் சியாட்டில். இனம், மதம், பாலினப் பாகுபாடுகளுக்குத் தடை இருப்பதுபோல, சாதிப்…

கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்டோரின் இதயங்களில் ஒளிவிளக்காக வாழ்பவர் பாபாசாகேப் அம்பேத்கர். அந்த விளக்குக்குத் தன்னையே எண்ணெயாக உருக்கிக்கொண்டவர் அவரின் மனைவி ரமாபாய். தீராத வறுமையிலும், நெடிய பிணியிலும், அடுத்தடுத்துப்…

நமது கருணைதங்கிய இராஜாங்கத்தார் சாராயம் , வெள்ளி , மண் தைலம் , புகையிலை என் நான்கின் பெயரிலும் வரிகளை இன்னும் அதிகப்படுத்துவதாகக் கேள்விப்படுகிறோம். அவற்றுள் மநுகுலத்தாருக்கு…

சாதியொழிப்பில் அம்பேத்கர் பயன்படுத்திய கருத்தியல் ஆயுதங்கள்பற்றி ஒரு பார்வை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாபெரும் போராளியாக இருக்கும் அதே நேரத்தில், உலகெங்கும் மதிக்கப்படும் மகத்தான அறிஞராகவும் இருப்பது டாக்டர்…

காலனிய இந்தியாவில் நிர்வாக பணிபுரிவதற்கான அதிகாரிகளை நியமிப்பதற்கான தேர்வுகளை அரசு இங்கிலாந்தில் நடத்தி வந்தது. இந்தியர்கள் இந்த தேர்வில் பங்கேற்கும் வண்ணம் இந்தியாவிலும் இந்த தேர்வினை நடத்த…

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் உலகின் பல பகுதிகளுக்கும் சமூக விடுதலையை நோக்கமாகக் கொண்டு பயணம் செய்து கொண்டே இருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஹைதராபாத் மற்றும் உஸ்மானியா…

‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு’ எனும் குரல்களை முறியடித்து ‘சமூகரீதியாகவும், கல்வியிலும் பின் தங்கியவர்களுக்கே இட ஒதுக்கீடு’ என்னும் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர் அவர். இது கொரோனா…

ஆசிரியர், மாணவர் அமைப்புகளில் பன்முகத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பது குறித்த வாதங்களை பிரின்சிடன் (Princeton) பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கிறார்கள். ஆனால், இந்திய உயர்கல்வி நிலையங்கள்  தமது நிறுவனங்களில்…

தலித்துகளின் விடுதலைக்குப் பாடுபட்டவர், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தவர். இவை இரண்டும்தான் அதிகம் அறியப்பட்ட அம்பேத்கரின் இரண்டு பக்கங்கள். இவை அம்பேத்கரின்…

அரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கர் ஆற்றிய கடைசி உரை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். “1950 ஜனவரி 26-ல் நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில்…