Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: வன்கொடுமைப் பதிவுகள்
//களஆய்வு செய்து தான் நம்முடைய கிராம அமைப்பின் பிரச்சினைகளை சொல்ல வேண்டுமென்ற அவசியம் இல்லை. எனினும் ஒட்டனந்தல் பிரச்சினை பற்றிய விரிவான புரிதலை கொடுக்கிறது இந்த களஆய்வு.…
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சோகனூர் கிராமம். சோகனூர் பகுதியில் பட்டியல் சாதி மக்கள் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.அரக்கோணம்…
கொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுரையின், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் 30.6.1997 அன்று மாலை 5 மணிக்கு,…
உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது! ஆணவக்கொலைகளைத் தடுக்க உடனே அவசர சட்டம் இயற்ற வேண்டும்! உச்சநீதிமன்றத்தின் (2018-தீர்ப்பு) வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மைய,…
உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு அளிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்து அவருக்கு விடுதலை அளித்து சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.…
உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக ஐகோர்ட் குறைத்துள்ளது. சென்னை:திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம்…
காதல் படுகொலைகள் 2018-ம் ஆண்டின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவுகளின்படி, இந்தியாவில், காதலித்ததற்காக ஒரு நாளில் சராசரியாக 4 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எல்லா துறையிலும் வளர்ச்சி…
இவர்களுக்கு எங்கே வலிக்கிறது… இல்லை, எங்கே நோகிறது என்று புரியவில்லை. இன்னும் எத்தனைக் காலம்தான் இப்படிக் காதல் மணம் புரிந்தவர்களைக் படுகொலை செய்து தங்களின் ஆதிக்கச் சாதியின்…
தலையில்லாத என் மகளின் முண்டம் துடித்தது… வீட்டிற்குள் வீச்சரிவாளோடு உள்ளே வருகிறான் தினேஷ்குமார். சின்னப்பொண்ணுவும் அவரது 13 வயது மகள் ராஜலெட்சுமியும் பூக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். ராஜலெட்சுமியின் தலைமுடியைப்…
ஆந்திராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரனய் குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் வி.சி.க தலைவர் திருமாவளவன். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனய்…