Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

By:Ritesh Jyoti 05 Feb, 2026 Prioritising federal stability over the ‘obsession’ with gigantic linguistic states, Dr Ambedkar envisioned smaller administrative units to protect minority interests. In 1976, at the height of the Emergency, Prime Minister Indira Gandhi froze delimitation – the redrawing of parliamentary and assembly constituencies – effectively locking India’s political map in place. The freeze, meant to last until 2001, outlived her government. But decades later, the Narendra Modi government seems determined to do away with the deadlock. But the proposed exercise has sparked significant concern, particularly among southern states, about the shift toward a new population-based seat…

Read More

லேட்டி பொன்னுமக்கா முன்வாசல் வழியா போகக்கூடாதுட்டீ… அயித்தம் பாப்பாங்க நம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ. ஏமாத்திம்மா….. அடியேன் வந்திருக்கேன் கும்பிகாந்துகு ஏதெங்கிலும் தரக்கூடாதா கஞ்சி வெள்ளமும் ஒரு துண்டு கருப்பட்டியும் கிட்டியாலே போதும் மனசுவெச்சு ஏமாத்தியம்மா எச்சிச் சோத்துல வெள்ளம் ஊத்தி கொண்டு தட்டுவா விரிச்ச முந்தியில தண்டிணியெல்லாம் ஒழுகிவிழ கிட்டிய சோத்த அரிச்சுத் தின்போம். சட்டிப்பான கழுவணுமெங்கிலும் எல்லாத்துக்கும் வாற வழியதுதான் ஏமான் வீட்டிலயிருந்தாரெங்கி ஏமாத்தியோ பெண்டுபிள்ளையோ சத்தமிட்டு சிரிக்கப்பிடாது. ஏமான தொடப்பிடாது தண்ணிகொண்டு கொடுக்கணுமெங்கிகூட கொடுத்துட்டு ஓடிப்போய் சொவரு பக்கம் மறஞ்சி நிக்கணும் அன்யோன்யமா நெருங்கி நின்னு பேசக்கூட வரப்பிடாது எப்படி இந்த ஏமாத்திமாரெல்லாம் ஏமாம்மார கெட்டி ஆளுதோன்னு தோணும். செலச் சமயம் காட்டுக்கு ஆனமேய்க்க போறயேமான் வெளுப்பிலபோய் அந்தியில வரும் இத அறிஞ்சி வச்சிகிட்டுதான் ஏமாத்திக ஆசைய தீத்துவைக்க ஆரங்கிலும் வருவானுக. நம்ம பௌப்பு பிச்சயெடுத்திட்டு கண்டும் காணாம போறது நமக்கு அறியாதுண்ணு ஏமாத்தி நெனப்பா. நம்மளும்…

Read More

இப்போது நாம் வழிவகைகளைப் பார்க்கவேண்டும். புத்தர் கூறிய பொது உடைமையை உருவாக்குவதற்கான வழிவகைகள் முற்றிலும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன. இவற்றை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்த பிரச்சினைக்குத் தீர்வுகாணும் திறவுகோல் அதில் அடங்கியிருந்தது. புதிய நற்செய்தியின் அடிப்படை, உலகம் துக்கமும் துன்பமும் நிறைந்தது என்ற உண்மையாகும். இது கருத்தில் கொள்ள வேண்டிய உண்மை என்ற அளவில் இல்லாமல், மீட்சிக்கான எந்தத் திட்டத்திலும் முதலாவதாகவும் முதன்மையானதாகவும் கொள்ள வேண்டிய உணமையாகும். இந்த உண்மையை உணர்ந்ததன் மூலம் புத்தர் தமது நற்செய்திக்குத் தொடக்கம் அமைத்தார். தமது நற்செய்தியால் ஏதேனும் பலன் விளையவேண்டும் என்றால், இந்தத் துக்கத்தையும் துன்பத்தையும் நீக்குவதே அதன் நோக்கமாகவும் குறிக்கோளாகவும் இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து. இந்தத் துக்கத்துக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது புத்தர் இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும் என்று கண்டார். மனிதனின் துக்கத்திலும் துன்பத்திலும் ஒரு பகுதி அவனுடைய சொந்த தீய…

Read More

#பாபாசாகேப் #அம்பேத்கர் கொண்டாடிய #புத்தபூர்ணிமை #விழாக்கள் (அறியப்பட வேண்டிய வரலாறுகள்) தொகுப்பு: முனைவர் க.ஜெயபாலன். டாக்டர் அம்பேத்கர் பௌத்தத்தைக்கையில் எடுத்ததென்பது மாமன்னர் அசோகர் பௌத்தத்தை கையில் எடுத்தது எந்த அளவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து சமூக மறுமலர்ச்சியை கொண்டு வர வேண்டியது பல தள மனிதர்களுக்கும் உரிய கடமையாகும். அவ்வகையில் பாபாசாகேப் அம்பேத்கர் தனது வாழ்நாளில் கொண்டாடிய புத்த பூர்ணிமை நிகழ்வுகள் மற்றும் பௌத்த பயணங்கள் குறித்த சில குறிப்புகளை இவண் காண்போம். முன்னோட்டம். (பீடிகை) பாபாசாகேப் அம்பேத்கரின் பௌத்த ஏற்பு என்பது ஒரே நாளில் ஏற்பட்ட முடிவு அல்ல. இவ்வாறாகவே பாபாசாகேப் அம்பேத்கர் பண்டித ஜவஹர்லால் நேரு அண்ணல் காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களுக்கெல்லாம் மூத்தவர்களாக தென்னிந்தியாவில் தோன்றிய பண்டித அயோத்திதாசர், மேலும் இவர்கள்(காந்தியடிகள், நேருஜி, அம்பேத்கர்) காலத்தில் வாழ்ந்த தந்தை பெரியார், பொதுவுடமை களத்தில் ஆழமாக நின்றாலும்…

Read More

Abstract Why has political representation by Scheduled Castes in post-colonial India failed to improve the lives of the vast majority of this population? One common answer rests on the assumption that caste inequality is upheld by dominant social groups who effectively resist progressive state policy. Others point to the institution of joint electorates: though constituencies are reserved for Scheduled Caste legislators, Scheduled Caste voters form a minority within them; the representatives thus elected are chosen primarily by others, and precisely because they will not challenge the status quo, it is said. But neither of these explanations, I argue, can adequately…

Read More

The Poona Pact was signed on 24 September 1932 in Pune. The original document bore the signatures of seven Depressed Class members, including Babasaheb Dr B.R Ambedkar and eleven Caste Hindus. Gandhi was not among the signatoriesThe Poona Pact is a very short document written in a QUASI-LEGAL style. It contained nine points. To a large extent, the Pact further reinforced and augmented the claim that Depressed Classes were a political minority whose interests could not be ignored while drawing up the constitutional future of India.The following is the text of the agreement arrived at between leaders acting on behalf…

Read More

“இயற்கையைக் கடந்த தத்துவத்தைப் புறக்கணிப்பதில் புத்தருக்கு மூன்று நோக்கங்கள் இருந்தன. அவருடைய முதல் நோக்கம், மனிதனைப் பகுத்தறிவுப் பாதையில் வழிநடத்துவது. அவருடைய இரண்டாவது நோக்கம், உண்மையைத் தேடிச்செல்ல மனிதனை சுதந்திரமானவனாக்குவது. அவரது மூன்றாவது நோக்கம், மூட நம்பிக்கைகளின் பலமான மூலத்தை – எதையும் தீர விசாரித்தறியும் உணர்வைக் கொல்லும் தன்மையை – தகர்த்தெறிவது. பவுத்தம் என்பது பகுத்தறிவின்றி வேறல்ல.” – டாக்டர் அம்பேத்கர், “புத்தரும் அவர் தம்மமும்’, பக்கம் : 250

Read More

தமிழ்நாடு கண்ட சிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் கே. அஷோக் வர்தன் ஷெட்டியின் பெயர் நிச்சயம் இருக்கும். கலைஞர் மு.கருணாநிதியின் சிறப்பான ஆட்சிக் காலகட்டமாகப் பலராலும் சொல்லப்படும் 1996-2001 ஆட்சியில், 1999-2001 காலகட்டத்தில் முதல்வர் அலுவலகச் செயலராக  இருந்தவர். நிர்வாகத்துக்கு இணையாக அவருக்குப் பெரும் ஆர்வம் உள்ள இன்னொரு களம் கல்வி. சென்னையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். சென்னை வருமான வரி மாளிகையான ஆய்கர் பவனில் சமீபத்தில் நடந்த பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கில் அசோக் வர்தன் ஷெட்டி உரையாற்றினார். செறிவான அந்த உரையின் முக்கியத்துவம் கருதி ‘அருஞ்சொல்’ அதன் எழுத்து வடிவத்தை வாசகர்களுக்காக இங்கே தருகிறது. – ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் இந்த வாசகத்தை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்: “சிலர் சான்றோராகப் பிறக்கின்றனர், சிலர் சான்றோர் நிலையை அடைகின்றனர், சிலர் சான்றோர் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.” இத்துடன் மேலும் ஒன்றைச் சேர்க்க விரும்புகிறேன். அதாவது,…

Read More

#ஊர்-#சேரி-#காலனி – மாற்றத்திற்கானத் தருணம். #இதுஒருகட்டுரைஅல்ல பல நூற்றாண்டுகளாக நிகழம் ஓர் அநீதியினைச் சகித்துக் கொள்வதற்கு ஒரு பண்பாட்டுப் பின்புலம் இருக்கும் என்பதை மறுக்க முடியுமா? அல்லது ஒரு நாடே தனது மனசாட்சியினைக் கொன்றுவிட்டு அதை கடந்துக் செல்கிறது என்று எடுத்துக் கொள்ள முடியமா..?? சாதியின் அடிப்படைகளைப் பற்றி பேசுவதற்கு ஏராளமான பேர் இருக்கிறார்கள். அதை எதிர்ப்பதின் மூலம் ஒரு முற்போக்கு அடையாளம் கிடைப்பதால் அதற்கு எப்போதும் ஒருவகை மவுசு இருக்கிறது. இது சமூகவியல் ஆய்வுக்கு மட்டுமின்றி அரசின் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். சாதியின் மூலத்தினை ஆய்ந்த டாக்டர் அம்பேத்கர் தொடக்கத்தில் ஒரு பேரதிர்ச்ச்சியைக் கண்டார். ஆமாம், அவர் காலத்தில் சாதியை ஆய்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் இருந்தார்கள். ஆயினும் அவர்கள் எல்லோரும் கவனிக்க மறந்த ஒன்று.. இந்தியாவில் கிராமங்கள் ஏன் இரண்டாக இருக்க்கின்றன? நமது சொல்லில் சொல்வதென்றால் ஊர்-சேரி என ஏன் இரண்டாக பிரிந்து இருக்கின்றன?. இந்தப் பிரிவினை…

Read More