Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: குறிப்புகள்
தமிழகத்தில் புத்தமதத்தின் தொடக்கநாள்களில் புத்தரின் முழு உருவச்சிலை வழிபாடு இல்லை. பாதங்களும் பீடிகையும் திறந்த வெளியில் வைத்து வழிபடப்பட்டன. காவிரிப் பூம்பட்டினத்தில் புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த சுண்ணாம்புக்கல்லில்…
பௌத்தமும் சமணமும் தமிழ்நாட்டின் பிரதான மதங்களாக இருந்த ஒரு காலத்தில் புத்தர் கருடன் மீது சவாரி செய்யும் தொன்மம் சிற்பங்களாக இன்றைக்கும் கிடைக்கின்றன. விஷ்ணு கருடன் மீது…
புத்தரிடம் போத்தபாதா கேட்டார். 1 உலகம் என்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியதா? 2 ஆன்மாவும் உடலும் ஒன்றுதானா? 3 உண்மையை அடைந்த ஒருவன் மரணத்திற்குப் பிறகு…
பண்டிகைகளில் விஜய தசமி எனும் மாமன்னர் அசோகரின் வரலாற்றில் அறவெற்றி நாளின் முக்கியத்துவத்தையும், விநாயக சதுர்த்தி போன்ற இந்துத்வாமயமான பண்டிகையையும் சேர்த்து இப்பண்டிகைகளை கொண்டாடலாமா என சில…
மழை புகும் சரியாக வேயப்படாத கூரைக்குள் ஆசைபுகும் சரியாக பக்குவப்படாத மனதுக்குள். தம்மபதம் – பகவன் புத்தர் தமிழில் / யாழன் ஆதி
உன்னத மகிழ்வான வாழ்க்கை (மகா மங்கள சுத்தம்) பகவன் புத்தர். பகவன் புத்தர் உன்னதமான மங்களங்கள் என்று வகுத்துரைத்த மங்கல உரையின் செய்திகள்: 1. தீயோரின் உறவை…
‘மனம் எதைச் செய்ததோ அதை மனமே நீக்கவும் முடியும். மனிதனை அடிமை நிலைக்கு ஆளாக்கியது மனமே எனில், சரியாக வழி நடத்தப்படு மாயின், அதுவே அவருக்கு…
‘கொல்லாதீர், திருடாதீர், பொய் கூறாதீர், மதுக்குடியினின்றும் விலகியிருப்பீர். சிற்றின்ப, ஒழுக்கக் கேட்டினின்றும் தவிர்ந்து கொள்வீர். இரவில் பொருந்தா உணவை ஏற்காதீர்‚” ‘தங்கள் பெற்றோரை நன்கு பேணுங்கள். நல்வழிப்பட்ட…
‘இல்லறத்தோரே‚ ஈண்டு, ஒரு கணவனும் மனைவியுமாகிய இருவரும் கொலைப் புரிவதினின்றும், திருடுதலினின்றும், மாசுகளினின்றும், பொய்ப்புகல்வதினின்றும், போதை தரும் மதுவருந்தலினின்றும், தவிர்ந்து தற்காத்தவராய், நல்லொழுக்கமும் நன்னடத்தையும் உடையவராய், பேராசையின்…
(*சூ – சூடாமணி நிகண்டு *தி – திவாகர நிகண்டு *நா – நாமலிங்காநுஸாசநம் நிகண்டு *பி – பிங்கல நிகண்டு *ம – மணிமேகலை *வே…