இவர் பாபா சாகேப் (“மதிப்பிற்குரிய தந்தை“) என்ற புனைப்பெயரால் அடைமொழி இட்டு அழைக்கப்படுகிறார்.
அம்பேத்கர் பிரித்தானிய இந்தியாவில் மாவ் எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது) 14 ஏப்ரல் 1891-இல் ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேத்கர், தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இராம்ஜி சக்பால் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.
ZEE TAMIL தொலைகாட்சியில்
டானாகாரன் திரைபடத்தில்
அம்பேத்கரின் பாடல் ஒன்று..
அம்பேத்கர் காட்சி
அம்பேத்கர் திரைபட காட்சி
எப்போதும் பாபாசாகேப் பே எங்களின் பாதுகாப்பு
