Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: கலை இலக்கியம்
லேட்டி பொன்னுமக்கா முன்வாசல் வழியா போகக்கூடாதுட்டீ… அயித்தம் பாப்பாங்க நம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ. ஏமாத்திம்மா….. அடியேன் வந்திருக்கேன் கும்பிகாந்துகு ஏதெங்கிலும் தரக்கூடாதா கஞ்சி வெள்ளமும் ஒரு…
பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து அறிஞர் அண்ணாவின் மூன்று எழுத்தோவியங்கள். தொகுப்பு முனைவர் க.ஜெயபாலன். அறிஞர் அண்ணா தமிழக அரசியலில் ஒரு புயல் போல் தோன்றி தென்றல்…
‘நான் பாபாசாகேபை (அம்பேத்கரை) கடைசிமுறையாக அவருடைய மரண ஊர்வலத்தில் பார்த்தேன். அன்று காலை சாவகாசமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். செய்தித்தாளின் முதல் பக்கத்தில், அவர் இறந்துவிட்டார் என்கிற…
– ஸ்டாலின் ராஜாங்கம் தலித் வரலாற்றியலில் சான்றுகள் திரட்டல், அதனை உரிய வரிசையில் இணைத்தல் என்பனவற்றைவிட ‘வாசிப்பு’ என்ற அம்சம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஏற்கெனவே ஒரு…
நாம்தேவ் கட்கர் பிபிசி மராத்தி இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு 1956, டிசம்பர் 6 சூரிய உதயத்தோடு தொடங்கவில்லை. ஆனால், அன்றைய தினத்தை அவர்கள் சூரிய அஸ்தமனமாகவே கருதினர்.…
I அயோத்திதாச பண்டிதர் (20/05/1845-05/05/1914) அவர்கள் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் தமிழ்ப்பேரறிஞரும் அரசியல் சீர்திருத்தவாதியும் ஆவார். அவர் தனது பன்முகப்பட்ட திறமைகளாலும் பன்முகப்பட்ட செயல்…
1922 இல் பதிப்பு கண்ட தமது “சாதி குறித்தஆய்வு” நூலுக்கு பேராசிரியர் இலட்சுமி நரசு(Pokala Lakshmi narasu) எழுதிய முன்னுரையின் தமிழாக்கம். முன்னுரை. இந்த புத்தகம் சமூக…
கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, தனது மாட்சிமையைக்…
நாளை தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய குடியரசு நாள் அணிவகுப்பில் பாபாசாகேப் அம்பேட்கர் அவர்களின் உருவச்சிலை இல்லை என சிலர் சொல்கிறார்கள். இது உறுதியான தகவலா என தெரியவில்லை. நாளை…
ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைகழகம் பாபாசாகேப் அம்பேத்கரின் சிறப்புகளையும், சாதனைகளையும் மதித்துப் போற்றுகின்ற வகையில் ‘இலக்கியத்தில்’ அவருக்கு சிறப்பு டி.லிட் டாக்டர் பட்டம் வழங்கிய நாள் இன்று.…