Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள்
    அலசல்

    அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள்

    Sridhar KannanBy Sridhar KannanSeptember 27, 2019No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    1951, செப்டம்பர் 27, அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள்.
    நேரு அமைச்சரவையின் பிற்போக்கான பல்வேறு நடவடிக்கைகள் முற்போக்குச் சிந்தனையுள்ள அண்ணல் அம்பேத்கருக்கு ஒவ்வாவமையை அளித்தாலும் அவர் தனது மத்திய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் இருந்தன.
    1.இந்துசட்ட மசோதாவை நிறைவேற்றி பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும்.
    2.OBC ஆணையம் அமைத்து பிராமணர்களைக் (ஆண், பெண்) கணக்கெடுத்து அவர்களுக்கு தனியாக OBC இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்.
    3.காஷ்மீர் பிரச்சனையில் அரசு காஷ்மீரிகளுக்கு முழுவுரிமையை வழங்க வேண்டும். ஆனால் இந்தியாவின் தலையீடு மேலும் மேலும் காஷ்மீர் மக்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது.
    இதுகுறித்து பதவி விலகியதற்கான காரணங்களை விளக்கி 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாளன்று அம்பேத்கர் வெளியிட்ட அறிக்கையில் அவர் இப்படி கூறுகிறார்,
    “The issue on which we have been fighting most of the time is, who is in the right and who is in the wrong. The real issue to my mind is not who is right but what is right. Taking that to be the main question, my view has always been that the right solution is to partition Kashmir. Give the Hindu and Buddhist part to India and the Muslim part to Pakistan as we did in the case of India.”
    பெண்களுக்கு சொத்துரிமை அளிப்பது குறித்து இறுதியாக அம்பேத்கருக்கும் நேருவிற்கும் இடையே நடந்த உரையாடல்.
    Nehru : Nation is not ready for your modern thoughts on the issue of giving rights to Hindu girls in family property.
    Ambedkar : As the country has become independent, it is our duty to create that type of awareness through a law.
    ஆனாலும் அம்பேத்கரால் உருவாக்கி அளிக்கப்பட்ட பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கும் இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற நேரு மறுத்துவிட்டார்.
    நான்கு ஆண்டுகாலம் போராடியும் இவ்வாறான பல்வேறு முற்போக்கான செயல்திட்டங்களை நிறைவேற்ற பிரதமராக இருந்த நேருவும் அவரது சகாக்களும் மறுத்துவிட்டதால் தனது மத்திய சட்ட அமைச்சர் பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்தார்.
    ஆனால் ஒரு நாள் கழித்து 29.10.1951 அன்று வெளியான The Hindu ஆங்கில நாளிதழ், ‘Ambedkar resigns for general election’ என்று தலைப்பிட்டு, ‘A member of the Congress party, Dr. Ambedkar led the Scheduled Castes Federation, one of two all-India organisations representing those people. In that capacity he felt he needed at least two months to organise them properly for the general election.’ என்று பாராளுமன்றத் தேர்தலுக்காக பட்டியல் சாதி மக்களை தனது தலைமையிலான பட்டியல் சாதிகள் கூட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைப்பதற்காக குறைந்தபட்சம் இரு மாதங்கள் வேண்டும் என்பதற்காக அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
    திருத்தம் செய்யப்பட்ட இந்து சட்ட மசோதா பின்னர் நிறைவேற்றப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு பிறகுதான் வி.பி சிங் அரசால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
    1.The Hindu செய்தியின் இணைப்பு : http://www.thehindu.com/2001/09/29/stories/10291045.htmn
    பதவி விலகியதற்கான காரணங்களை விளக்கி 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாளன்று அவர் வெளியிட்ட அறிக்கையின் இணைப்பு http://www.chandrabhanprasad.com/Historical%20Doc/Ambedkar’s%20Regisnation.doc

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleநான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்!
    Next Article நாளொன்றுக்கு சராசரியாக 4 பேர் ஆணவக்கொலை… அதிர்ச்சியளிக்கும் என்.சி.ஆர்.பி ரிப்போர்ட்!
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    Random Posts

    சமூக வீரன் -ஆம்ஸ்ட்ராங்

    July 12, 2024

    பௌத்த அலை இந்தியாவில் ஒரு போதும் ஓயாது

    May 30, 2020

    கற்பி என்று அம்பேத்கர் முழங்கியது கேட்கவில்லையா?

    December 22, 2020

    Justice: A lost battle for the dalit activist in life and death

    September 12, 2017
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d