Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » ஐசிஎஸ் தேர்வும் இரட்டமலை சீனிவாசனும் – இதுவரை வெளிவராத ஆவணங்கள்
    ஆவணங்கள்

    ஐசிஎஸ் தேர்வும் இரட்டமலை சீனிவாசனும் – இதுவரை வெளிவராத ஆவணங்கள்

    Sridhar KannanBy Sridhar KannanJuly 7, 2021No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    காலனிய இந்தியாவில் நிர்வாக பணிபுரிவதற்கான அதிகாரிகளை நியமிப்பதற்கான தேர்வுகளை அரசு இங்கிலாந்தில் நடத்தி வந்தது. இந்தியர்கள் இந்த தேர்வில் பங்கேற்கும் வண்ணம் இந்தியாவிலும் இந்த தேர்வினை நடத்த வேண்டும் என தாதாபாய் நவ்ரோஜி போன்ற தலைவர்கள் குரலெழுப்பினர். அதற்காக பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் மூலம் தீர்மானம் ஒன்றையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினர்.

    ஆனால் இந்த தேர்வை இந்தியாவில் நடத்தக் கூடாதென ரெட்டைமலை சீனிவாசன் கடுமையாக எதிர்த்தார் . இந்த தேர்வு இந்தியாவில் நடத்தினால் பிராமணர்கள் மட்டுமே தேர்வாகி அதிகாரிகளாக வரக்கூடும். ஏனென்றால் பிற சமூகங்கள் இன்னமும் உயர்கல்வியை எட்டாத நிலையில் பிராமணர்கள் அதிகாரிகளாக வந்தால் சாதி பாகுபாட்டால் ஒடுக்கப்பட்டோரின் நிலை இன்னமும் மோசமாகும் என்று கருதினார். அவரின் பறையர் மகாஜன சபா ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த விண்ணப்பம் செய்தது.காங்கிரஸ் அளித்த விண்ணப்பத்திற்கு மாற்றாக 112 அடி நீளமுள்ள 3412 பேர் கையொப்பம் கொண்ட மனுவை சபா 23 December 1893 அன்று மெட்ராஸ் மாகாண கவர்னரிடம் வழங்கியது. பிறகு ஆங்கிலேய அரசு இந்தியாவில் தேர்வை நடத்தும் யோசனையை கைவிட்டது. அதற்கு காரணம் இந்த மனு தான் என ரெட்டைமலை சீனிவாசன் தனது சுயசரிதையில் ஒரு வரியில் தெரிவித்திருந்தாலும் இதுவரை அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    நாங்கள் லண்டனிலிருக்கும் பிரிட்டிஷ் நூலகத்தின் இந்தியா ஆபிஸ் (India Office) கோப்புகளை இணையத்தில் ஆய்வு செய்தபோது இது சம்பந்தமான கோப்பு கிடைத்தது. அந்த கோப்பினையும் 1890-1895 ஆண்டுகள் பிரிட்டிஷ் பாராளுமன்ற உரைகள் நடவடிக்கைகள் ஆய்வு செய்ததன் மூலம் ரெட்டைமலை சீனிவாசனின் “பறையர் மனு” எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணம் என்று புலப்பட்டது.

    AB Rajasekar

    நண்பர் ஸ்டாலின் ராஜங்கத்துடன் இணைந்து EPW (Engage)ல் எழுதிய கட்டுரை

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Rettamalai Srinivasan ரெட்டைமலை சீனிவாசன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleமனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மறைந்தார்
    Next Article Dr.அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி – 33
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026

    Comments are closed.

    Newsletter

    Recent Posts
    • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    Random Posts

    ஏதேனும் நியாயம் இருக்கிறதா?

    December 29, 2018

    ஒருவர் இந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு

    May 18, 2021

    சிவகாமியின்: அரிதிலும் அரிதான புலிவாதம்!

    September 13, 2013

    Discrimination: An unspoken chapter on most campuses

    May 10, 2021
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d