Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: எழுத்தும் பேச்சும்
அரசமைப்புச் சட்டத்தின் 15வது பிரிவில் புதிய இணைப்பு (திருத்தம்) தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விரும்பத்தகாத சூழலுக்கு மூலகாரணம், நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள்தான். இந்தத்…
பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 32 உள்ளடக்கம் பக்கம் எண் இந்து சட்டத் தொகுப்பு மசோதா (கூறுவாரியான விவாதம்) 1-809 டொமினியன்…
பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 24 உள்ளடக்கம் பக்கம் எண் பொதுச் சட்ட நெறி 3 டொமினியன் அந்தஸ்து பற்றிய குறிப்புகள்…
இந்திய தகவல் ஏடு, அக்டோபர் 1, 1945, பக்கங்கள் 345-49) (“தாமோதர் ஆற்றுநீரைப் பயன்படுத்த வகுக்கப்பட்டுள்ள) இத்திட்டத்தினை இந்திய அரசு வரவேற்கிறது. ஆற்றையும், ஆற்றுவெள்ளத்தையும் கட்டுப்படுத்துவதுடன், நிலையான…
“நாட்டின் நீர்வள ஆதாரங்கள் விஷயத்தில் தற்போது நிலவும் நிலைமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பிரதிகூலங்களையும் இந்திய அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. இந்த வள ஆதாரங்களை அனைவரது நலன்களுக்கும் பயன்படுத்திக்…
பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 33 பொருளடக்கம் பக்கம் பிரிவு 1 1947 நவம்பர் 20 முதல் 1949 மார்ச் 31 வரை 1.…
புதிர் எண் 2 வேதங்களின் தோற்றம்: பிராமணிய விளக்கம் அல்லது சுற்றிவளைத்துப்பேசும் தன்மை வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனிதமான நூல் என்று கருதாத இந்து எவரும்…
பகுதி 1 சமயத் தொடர்புடையது. [btn btnsize=”large” bgcolor=”#dd3333″ txtcolor=”#ffffff” btnnewt=”1″ nofollow=”1″]புதிர்1[/btn] ஒருவர் இந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு இந்தியா பல்வேறு…
முன்னுரை இந்தப் புத்தகம் பிராமணிய இறையியல் என்று அழைக்கப்படக் கூடிய கோட்பாடு எடுத்துரைக்கின்ற நம்பிக்கைகளைப் பற்றிய ஒரு விளக்கவுரையாகும். இது சாதாரண இந்து மக்களுக்காக எழுதப் பட்டுள்ள…
தாழ்த்தப்பட்ட சாதியினர் சம்மேளனம் (Scheduled Castes Federation) கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியிடைந்தது.* அதன் தோல்வியைத் தொடர்ந்து சிலர் அதைவிட்டு வெளியேறினர். சிலர் அதில் நம்பிக்கையிழந்தனர். எனக்கு…