Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»செய்திகள்»டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்தியாவின் மாபெரும் அறிவுஜீவி
    செய்திகள்

    டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்தியாவின் மாபெரும் அறிவுஜீவி

    Sridhar KannanBy Sridhar KannanApril 1, 2024No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்தியாவின் மாபெரும்அறிவுஜீவி என்பதற்கான 10 காரணங்களை தோழர் Indran Rajendran.
    1. இந்தியாவிலேயே 50000 நூல்கள் கொண்ட தனிமனித நூலகம் இவரது ராஜ்கிர் எனும் வீட்டில் வைத்திருந்தார்.
    2. 64 பாடங்களில் முதுகலைப் பட்டமும், இந்தி, பாலி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மராத்தி, பாரசீகம், குஜராத்தி மொழிகள் பயின்றவர்.
    3. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் 8 ஆண்டு படிப்பை 2 ஆண்டு 3 மாதங்களில் முடித்தவர்.இதற்காக இவர் தினந்தோறும் 21 மணி நேரமும் படித்தவர்.
    4. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 23 , வரலாற்றில் 11 , சமூகவியலில் 6 , தத்துவத்தில் 5 , மானிடவியலில் 4, அரசியலில் 3, பாடங்களில் தேரியவர்.
    5. உலகிலேயே “Doctor of All Science” பட்டத்தை லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பெற்ற ஒரே மனிதர்.
    6 இந்தியாவிலேயே முதல் முதலாக வெளிநாட்டில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
    7. லண்டன் நூலகத்தில் காரல் மார்க்ஸ் சிலைக்கு இணையாக இவருக்குத்தான் சிலை வைக்கப்பட்டுள்ளது.
    8. ”என் பொருளாதாரத்தின் தந்தை” என்று பொருளாதாரத்தில் நோபல் பரிசுபெற்ற அம்ரித்யா சென் பாராட்டியுள்ளார்.
    9. கொலம்பியா பல்கலைக்கழகம் 2004இல் வெளியிட்ட உலகின் 100 மாபெரும் அறிஞர்கள் பட்டியலில் அம்பேத்கரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
    10. “விசாவுக்காக காத்திருத்தல்” (“Waiting for a visa”) எனும் அம்பேத்கரின் சுருக்கமான சுயசரிதை கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டு இருக்கிறது.
    – இந்திரன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் Dec- 6
    Next Article பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீல நிறத்தை தேர்ந்தெடுத்தார்?
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    அம்பேத்கரின் கனவு கிராமம்!வியந்து பார்த்த மத்திய அரசு!தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமமா?

    January 23, 2026

    ஆணவ கொலைக்கு எதிராக கர்நாடகாவில் தனிச் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம்!

    January 23, 2026

    Comments are closed.

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.