Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»செய்திகள்»வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க ரயில் மறியல்: தலித், பழங்குடி அமைப்புகள் முடிவு
    செய்திகள்

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க ரயில் மறியல்: தலித், பழங்குடி அமைப்புகள் முடிவு

    Sridhar KannanBy Sridhar KannanJune 27, 2018No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 2-ஆம் தேதி புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம் நடத்த தலித் மற்றும் பழங்குடி அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

     

    இந்த அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள் தலைமை வகித்தார். பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் நோக்கவுரையாற்றினார்.

     

    தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தமிழ் மாநில செயலாளர் மோகனா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார்.

     

    கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, விசிக, திக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் நீலகங்காதரன், ராமமூர்த்தி, வீரமணி, தந்தைபிரியன் மற்றும் புதுச்சேரியில் உள்ள தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்று பல்வேறு ஆலோசனை வழங்கினர்.

     

    தலித் மற்றும் பழங்குடியின மக்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை மத்திய அரசு கைவிடவேண்டும். ஜூலை 6-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற உள்ளதால், சட்டத்தை பாதுகாக்க மத்திய அரசு உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வரும் ஜூலை 2-ஆம் தேதி புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleபுத்த பகவான் அருளிய போதனை
    Next Article மாற்றுப்பாதை – கம்பீரன்
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    அம்பேத்கரின் கனவு கிராமம்!வியந்து பார்த்த மத்திய அரசு!தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமமா?

    January 23, 2026

    ஆணவ கொலைக்கு எதிராக கர்நாடகாவில் தனிச் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம்!

    January 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.