ஆதித்தமிழர் பேரவை திருநெல்வேலியில் நடத்திய மாவீரன் ஒண்டிவீரன் நினைவுநாள் விழாவில் எங்களின் “சாதி ஒழிப்பு ஒலிநூல்” அறிமுக விழா நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அய்யா அதியமான் ஒலிநூலை வெளியிட சிபி(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ஆதித்தமிழர் பேரவை தோழர் நீலவேந்தன் அம்பேத்கர்.இன் குழுவினரின் இம்முயற்ச்சியை பாராட்டி பேசினார்.
Previous Articleகிளியனூரில் நடைபெற்ற ‘சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக நிகழ்வு
Next Article நோயுற்ற இந்தியாவை அம்பலப்படுத்தும் ‘பன்றி’
Sridhar Kannan
அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

