நவம்பர் 26, 2025 அன்று, பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு தினத்தை குறிக்கும் வகையில், நீதி, ஜனநாயகம் மற்றும் கல்வித் துறைகளில் டாக்டர் அம்பேத்கரின் உலகளாவியப் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக, யுனெஸ்கோ பாரிஸில் அவரது மார்பளவு சிலையை திறந்து வைத்த்துள்ளது.

திறப்பு தேதி: நவம்பர் 26, 2025 (அரசியலமைப்புச் சட்டம் தினம்)
இடம்: யுனெஸ்கோ தலைமையகம், பாரிஸ், பிரான்ஸ்
- நோக்கம்: டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் உலகளாவியப் பங்களிப்புக்கு அஞ்சலி செலுத்துதல் மற்றும் யுனெஸ்கோவின் இலட்சியங்களுடன் அதை இணைத்தல்
