Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
பெருமக்களே, சத்தியாக்கிரகக் குழுவின் அழைப்புக்கிணங்க வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும் குழுவின் தலைவன் என்ற முறையில் நான் அன்புடன் வரவேற்கிறேன். மார்ச் 19ம் நாள் நாம் அனைவரும் இங்கு சவுதார் குளத்திற்கு வந்திருந்ததை உங்களில் பலர் நினைவில் வைத்திருப்பீர்கள். மஹதைச் சேர்ந்த சாதி இந்துக்கள். நம்மீது எந்தத் தடையும் விதிக்கவில்லை . ஆனால் நாம் இங்கு வந்ததற்கான எதிர்ப்பை அவர்கள் நம்மைத் தாக்கியதன் மூலம் வெளிப்படுத்தினார்கள். அந்தச் சண்டை ஒருவர் எதிர்பார்க்கத்தக்க விளைவுகளையே ஏற்படுத்தியது ஆவேசம் கொண்ட சாதி இந்துக்கள் நான்கு மாதக் கடுங்காவலுக்குட்பட்டு இப்போது சிறையில் உள்ளார்கள். அந்த மார்ச் 19ம் நாள் நாம் தடுக்கப் படாமல் இருந்திருந்தால், நாம் அந்தக் குளத்தில் நீரெடுக்கும் உரிமையை சாதி இந்துக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பது நிரூபணமாகி இருக்கும். நாமும் இப்போதைய இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்திருக்கும் கெடு வாய்ப்பாக நாம் அவ்வாறு தடுக்கப்பட்டதால் இன்று இந்த மாநாட்டை நாம்…
‘Mahaparinirvana posture will be a major attraction’ To develop Ghantasala village in Krishna district as one of the prime Buddhist tourist spots in the State, decks have been cleared for the construction of a Rs. 1.5-crore project here. “The new facility will be themed on the Mahaparinirvana of the Buddha. A two-storied structure in Buddhist architecture resembling a pedestal with a 100-ft wide and 70-ft high Budha in the Mahaparinirvana posture will be a major highlight,” said Executive Director of the AP Tourism Development Corporation Mallikarjuna Rao. Mr. Rao has worked on the design and architecture of the project which was released by Krishna…
ஓவியங்கள் : செந்தில் சிலம்பு ஊருக்குத் திரும்பியபோது ஊரைச் சூழ்ந்திருக்கும் காட்டிலிருந்த மரங்கள் இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்தன. நாகத்தோப்பில் இருக்கிறவர்களிலேயே சிலம்பு ஒருவன்தான் இங்கு ஆறுமாதமும், ரெட்டித்தோப்பில் ஆறு மாதமும் இருப்பவன்.நாகத்தோப்பில் உள்ள பலரும் பெங்களூருக்கும் திருப்பூருக்குமாக வேலை தேடிப் போய்வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அவர்களில் யாருடைய போக்குவரத்திலும் சிலம்புவின் காலக்கிரமத்தையோ ஒழுங்கையோ பார்க்க முடிவதில்லை.அவன் ஊருக்குள் வருகிறான் என்றால், சனங்கள் அதைப் பங்குனி மாதம் என்று நிச்சயமாகச் சொல்லிவிடுவார்கள்.பிற்பாடு மீண்டும் ஆம்பூருக்குப் போவதற்கான தனது முஸ்தீபுகளை மேற்கொள்கிறான் என்றால், அது காற்றடிக் காலத்துக்குப் பிந்தைய ஆவணி. பல ஆண்டுகளாக இது மாறியதில்லை.அன்று காலையில், முகத்தில் படியும் பக்குவத்தில் வெயில் இருந்தபோது, மேட்டுப்பள்ளி நாலுவழிச் சாலையில் டவுன் வண்டியில் வந்து இறங்கி, ஊரைப் பார்த்து நடந்தான் சிலம்பு.அந்த இடத்திலிருந்து தொடங்குகிற காட்டு வழியில் நாகத்தோப்புக்குப் போகவேண்டுமென்றால், மூன்று மைல் நடக்க வேண்டும்.நேற்று அவன் ரெட்டித்தோப்பில் இருந்தான். மேகராணி அவனுடன் பேசியதிலிருந்து அவன்…
சாதி களங்கப்பட்டுவிடக் கூடாது என்ற நினைப்பில், இன்னொரு சாதியில் திருமணம் முடித்த தன் சொந்த மகளை அல்லது அவரின் கணவனைத் தேடிப்பிடித்துக் கொலை செய்யும் ஆணவக்காரர்களிடமிருந்து அந்த மணமக்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்டநாள்களாக முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கும், கலப்புத் திருமணம் செய்பவர்களைப் பாதுகாப்பதற்கும் உயர் நீதிமன்றக் மதுரைக் கிளை தனிச்சட்டம் இயற்றியிருக்கிறது. மேலும், ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்புத் தனிப்பிரிவும் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆணவக்கொலைகள் நடப்பதற்கான அரசியல் மற்றும் சமூக உளவியல் காரணங்களை ஆராய்ந்துவருபவரும் எழுத்தாளருமான பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கத்திடம் பேசினோம்… “சாதி ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவந்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?” “கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு இது ஆதரவான சட்டம் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், இது எப்படிச் செயல்படப்போகிறது என்ற விரிவான தகவல், அதில் இடம்பெறவில்லை. சில துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் செயல்படப்போகிறார்கள் எனச் சொல்லியிருந்தாலும், அவர்களின் அதிகாரம் என்ன… அலுவலகம் எங்கே இருக்கிறது போன்ற தெளிவுகள் இல்லாததால், இப்போதைக்கு இது எந்த…
The BJP’s 2014 poll campaign, built on the vikas theorem and subtly underlaid by Hindutva, sold well. After that, things began changing, fast. The saffron fabric was fully and openly in fashion, with all kinds of Hindutva groups flaunting their newly acquired power in streets and parks. Bahujan Samajwadi Party (BSP) leader Mayawati’s resignation from the Rajya Sabha on Tuesday may or may not be a gimmick. Fact is, she has never quit although riots and mass violence against Dalits have taken place before. Moreover, not much is left of her present tenure in the Upper House – it ends in mid-2018. There…
செத்தமாட்டின் தோலை உரித்ததற்காய் உயிரோடு எங்களை அடித்து கல்லெறிந்து கொன்றீர்கள் சாகாமல் செத்த நானிந்த நாடு முழுவதும் ஒரு கலவரத்துடன் உருவெடுத்தது அலறி மிதப்பேன் நாடுமுழுவதும் தேசம்முழுவதுமொரு கொலையுண்ட தெய்வங்களாய் எழுந்து நிற்பேன் ஆவேசத்தோடந்த கதைப்பாடல்களை முடுக்கிவிடவிட கொண்டாட்டத்துடன் எழுந்தாடித்துள்ளி பசுக்களையும் ஆடுமாடுகளையும் தாராளமாகக் காவுகொள்வேன் எனதுகம்பந்தடிஉறுமிச்சுழன்றுச் சல்லடம்தெறிக்க மகுடத்தால் பறையால் செண்டை கம்பெடுத்தடிப்பேன் குத்துச்சிலுவைக்குள்ளிருந்தும் மீசான் பலகைகளுக்குள்ளிருந்தும் திமிர்பிடித்தஆவிகளாய் கோபம் கொண்டெழுந்து கலைந்து கட்டறுந்தோடும் மிருகங்களாய் மாறி அவர்களைக் குத்திக்கொல்லும்வரை விதவிதமாய் வடிவமெடுப்பேன். (என்.டி.ராஜ்குமார், காட்டாளன், ப.38)
மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் அம்பேத்கர் சிலையை சாட்சியாக வைத்து தலித் ஜோடி தங்கள் திருமண வைபவத்தை நடத்தி முடித்தனர். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கான அரசு உதவி கிடைக்கப்பெறாமல் பணமற்ற முறையில் அம்பேத்கர் சிலைக்குக் கீழ் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர். கல்லு ஜாதவ், வைஜயந்தி ரஜோரியா ஆகிய இந்த இருவரும் அம்பேத்கர் சிலையை 7 முறை சுற்றி வந்து திருமணம் செய்து கொண்டனர். இதன் மூலம் ‘ஆடம்பர’ மரபு திருமணங்களுக்கு ஒரு மாற்றை அறிவிப்பதாக இந்தத் திருமணம் நடந்துள்ளது. அம்பேத்கர் சிலையருகே புத்தர் விக்ரகஹத்தை வைத்து இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். முதல்வர் கல்யாந்தான் யோஜனாவின் கீழ் உதவி பெற முயற்சி செய்தோம், ஆனால் கிடைக்கவில்லை என்றார் ஜாதவ். இரு குடும்பத்தாரும் ஏழைகள் என்பதால் ஊரைக்கூட்டி மரபான திருமணச் சடங்குகளுடன் திருமணத்தை நடத்த வசதியில்லாதவர்கள் இது சமூக ஆர்வலர் நரேந்திர கங்ராலேயின் கவனத்துக்கு வந்த போது இந்த முறையில் திருமணம்…
[dropcap bgcolor=”#8224e3″ style=”dropcap1″]தொ[/dropcap]ண்ணூறுகளின் தொடக்கத்தில், நான் ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டில் இருந்தேன். அப்போது எனக்கு வாசிப்பு மட்டுமே கைக்கூடியிருந்தது. ஒருநாள் வார இதழ் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு பெண்ணின் நிழற்படம் என் கண்களைக் கடந்துசென்றது. மீண்டும் புரட்டி அப்பக்கத்தை நோக்கினேன். நெருக்கமாய் எடுக்கப்பட்ட அதில் இருளும் ஒளியுமாய் அப்பெண்ணின் முகம். என்னைச் சட்டென்று வசீகரித்தவை அவரின் கண்கள். கம்பீரமும் கோபமும் கனிவும் கூடவே கொஞ்சம் திமிரும் ஆற்றாமையும். நான் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரே ஒரு கணம் அந்தக் கண்கள் இலேசாகப் புன்னகையைத் ததும்பி மீண்டன. அவை ஓராயிரம் செய்திகளை எனக்கு உணர்த்தின. நான் என்னையும் நான் பயணிக்க வேண்டிய பாதையையும் அடையாளம் கண்டு கொண்டது அந்தக் கணத்தில்தான். ஒருவாறு கண்களை விலக்கிவிட்டு அவரின் சிறு நேர்காணலுக்குள் வந்தேன். வாசிக்க வாசிக்க பிரமிப்பு கூடிக்கொண்டே போனது. என்னவொரு துணிச்சல், என்னவொரு தெளிவு, என்னவொரு பயணம். படித்து முடித்துவிட்டு அப்படியே…
கி.மு. 563-க்கும் கி.மு 483-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கௌதம புத்தர் என்னும் சித்தார்த்தர் ஒரு மதகுரு ஆவார். புகழ்பெற்ற புத்த மதத்தை உருவாக்கியவர் இவரே. தனது இளமைப்பருவத்தை செல்வச் செழிப்புடன் கழித்த புத்தர், பின்னர் துறவறம் மேற்கொண்டு, போதி மரத்தடியில் ஞானம் பெற்று மகா ஞானியானார். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற மாபெரும் தத்துவத்தைப் போதித்தவர். மேலும், மனித வாழ்க்கை மற்றும் சிந்தனை குறித்த கருத்துகளைப் பறைசாற்றியவர். சீனா, திபெத், ஜப்பான், இலங்கை உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் புத்தரின் போதனைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் எனப்படுகின்றனர். [lists sio_bgcolor=”#81d742″ sio_type=”idea” sio_txtcolor=”#81d742″]கடந்த காலத்தில் வாழாதே, எதிர்காலத்தைப்பற்றி கனவு காணாதே, தற்போதைய தருணத்தில் மனதைக் கவனம் செலுத்து.,ஒரு மெழுகு வர்த்தியிலிருந்து ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகளுக்கு ஒளியூட்ட முடியும், அதன் வாழ்க்கை குறைக்கப்படாது. பகிர்ந்துகொள்வதன் மூலமாக மகிழ்ச்சி ஒருபோதும் குறைவதில்லை.,உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது ஒரு கடமை, இல்லையென்றால் நமது…