Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: கலை இலக்கியம்
தலைசாய்த்து நீரருந்தும் சிறு பட்சியைப் போல வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த அப்பாவிடம் கேட்கிறேன் நீர்நாயின் நனையாத தோலென மினுமினுக்கின்றன அவர் கண்கள் உள்ளுக்குள் உடைப்பெடுத்தாலும் காட்டிக்கொள்ளாமல் நிற்கின்றேன்…
[dropcap bgcolor=”#dd3333″ style=”dropcap2″]ச[/dropcap]ரிந்துருளாத ஒரு பெரும்பாறையின் ஆசுவாசத்தைப்போல நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் இரைதேடி நீரருந்தி எச்சமிட்டு வேண்டும்பொழுதினில் பறக்கும் ஒரு பறவையாய் நீள்கிறது என் காலம்…
வள்ளுவன் புரண்ட வயிற்று மேடு அவதானிகளின் ஆட்சி பீடம் ஆறறிவுகளின் அரியாசனம் அடடே… அதிசய போதிவனம் தமிழைத் தரித்த தொப்பூழ்க்கொடி முதலாம் இரண்டாம் மூன்றாம் சங்கம் உலகை…
வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை மதுரை வீரன் திரைப்படம் சில குறிப்புகள் – குமரன்தாஸ் எனது ஆய்வைத்தான் முடிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களைக் கோரவில்லை,…
[quotes quotes_style=”bquotes” quotes_pos=”left”] பரந்து விரிந்த என் தேசத்திற்குக் கூட இல்லை புள்ளியாய் இருக்கும் ஒரு…
அமைதியின் பேருருவத்தை உருவாக்கி முடிக்கும் அத்தருணம் உன்னதமானது சுரண்டல்களற்ற பொழுதொன்று வரும் வானம் எல்லாருக்குமானது போரின்றி கைகள் தழுவும் அந்த நொடி மனிதம் முளைக்கவுமானது அடிமைகள் என்று…
தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு – புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்கிற புத்தகத்தை வாசித்துக்…
இந்த நாடகத்தின் முதல் காட்சி, காவல் நிலையத்துக்குள் தொடங்குகிறது. நிஜத்தில் என்றால், உள்பாகங்கள் முழுவதும் திருடப்பட்டு, துருவேறிய வெறுங்கூடுகளாக நிறைய வண்டி வாகனங்கள் நிற்கும் இடம் எதுவோ,…
எனக்குப் பதிலாக அவளைக் காதலிப்பதற்கு ஒருவருமில்லை ஆகவே நான் அவளைக் காதலித்தேன் பாதி தோல் சீவப்பட்ட ஆப்பிளை அவர்களால் பத்திரப்படுத்த முடியாது அவளுக்குப் பதிலாக மரிப்பதற்கு அவளிடத்தில்…
சின்னி என்ற அந்தச் சிறுமி சாப்பிட்டு மூன்று நாட்களாகிறது. நெடுஞ்சாலையோரக் கிராமமொன்றில் வசிக்கிறாள் அவள். வீட்டில் நிறைமாதக் கர்ப்பிணியாய் சாப்பிடாமல் படுத்திருக்கும் அம்மா. அவளுக்கு ஒரு அக்காவும்…