Browsing: சிறப்புப் பக்கம்

பாரம்பரியமாக அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதை ஒழித்து கல்வி, பயிற்சி ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்படவேண்டும் என்ற பரிந்துரையை முதலில் வழங்கியவர் மறைந்த தலித் தலைவர்…

“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின!” – அர்ஜுன் டாங்ளே சந்திப்பு : விஷ்ணுபுரம் சரவணன்படங்கள் : சொ.பாலசுப்ரமணியன் அர்ஜுன் டாங்ளே – தலித் இலக்கியத்தில்…

விஷ்ணுபுரம் சரவணன் – படங்கள்: ச.வெங்கடேசன் என் கருத்த உடல்களிலிருந்து சிந்தப்படுகின்ற ரத்தமெல்லாம் இத்தேசத்தில் தீப்பற்றி எரிகின்றன தீண்டப்படாத முத்தங்களாக!  முத்தம் என்பதன் ரசனை சார்ந்த நம்…

மகளிரும்  எதிர்ப்புரட்சியும் டாக்டர் அம்பேத்கர் ……………..மநு, சூத்திரர்களைவிட  மகளிரிடம்  அதிக அன்புகாட்டியவர் என்று சொல்லவிட  முடியாது.  பெண்களைப் பற்றி மிக மோசமான  கருத்துடன்  மநு தொடங்கு கிறார்.…

எனது அன்னை திருமதி,த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மறைந்து மூன்றாண்டுகள் ஆகிறது. எனது நினைவலைகளில் அம்மாவின் முகம் நிழலாடிக் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, என் உடன் பிறந்தாருக்கு…

‘நான் சமரசமற்ற படைப்பாளி கிடையாது’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார். அவர் இயக்கிய ‘காலா’ படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படத்தை,…

இந்து மதம், அது இப்போது இல்லாத இடமே இல்லை. இராமகோபாலன் அய்யாவுடைய கோமணத்திற்கு கீழேயும் அதுதான் இருக்கிறது. சங்கராச்சாரிக்கு சொறி பிடிக்கின்ற இடுப்பிலேயும் அதுதான் இருக்கிறது. அது போதாதுனு…

பேரன்பின் பாபாசாகேப் அவர்களுக்கு, வணக்கம். ஊர் தனியாகவும், சேரி தனியாகவும் இன்றுவரை பிரிக்கப்பட்டு கிடக்கும் ‘அகண்ட பாரதத்தில்’ இருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் இறந்த ஆண்டில் இருந்து ஏறத்தாழ…

சில காரணங்களை மனதில் வைத்தே அம்பேத்கர் அவர்கள் fools rushing in where the angels fear to tread என்ற முதுமொழியை ஏன் பயன்படுத்தினார் என்று…

டாக்டர் அம்பேட்கர் அவர்கள் மற்ற மதங்களை தவிர்த்து புத்த தம்மத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ? – உருகேன் சங்கரக்ஷிதா . -இந்த கேள்விக்கான பதிலை சிறிது…