Browsing: சிறப்புப் பக்கம்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் நிறவெறி ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்ட கறுப்பர் இனத்தைச் சார்ந்த லுங்கி இங்கிடியின் எழுச்சி மற்றும் வருகை இன மற்றும் சாதி அடக்குமுறையிலான பிற…

1921 – சாதிப் பெயர்களை ஆண்கள் தங்கள் பெயர்களின் பின்னால் இணைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், பெண்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் அத்தகைய பெயர்களைத் தவிர்க்கின்றனர்.…

“தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தால், அதையும் எதிர்த்து வழக்காடுவேன். அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா மூவரது விடுதலையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்’’ –  உடுமலை சங்கர் படுகொலை வழக்கில்…

30000 பேர் கொண்ட ஜாதி வெறி் “பேஷ்வா” படையை வெறும் 500 பேர் கொண்ட மகர் போர்ப்படை வீரர்கள் 12 மணி நேரத்திற்குள் வீழ்த்தி வெற்றிகொண்ட நாள்…

[dropcap style=”dropcap2″]ஒ[/dropcap]ரு காதல் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பேசுபொருளானது இளவரசன் – திவ்யா திருமணத்தின்போதுதான். தலித் இளைஞனான இளவரசனை திவ்யா திருமணம் செய்துகொள்ள, திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொள்ள,…

இந்தியாவையே பதைபதைக்கச் செய்தது அந்தக் கொலை. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள உடுமலைப்பேட்டை சாலையில் வைத்து ஒரு ஜோடியின் மீது, கொடூர தாக்குதலை நடத்திச் சென்றது இருசக்கர…

சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது என உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கெளசல்யா தெரிவித்துள்ளார். உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6…

மனிதர்கள் கோடிக்கணக்கில் இருக்கலாம் …. ஆண்டுகள் ஆயிரக்கணக்கில் கடந்து போகலாம் …. ஆனால் வரலாறு படைக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஜாம்பவாண்களும் – ஞானிகளும் பேரேடுகளும் பிறந்து கொண்டே…

பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமைக் குற்றமாகும் என இந்தியத் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கூடுதலாக ‘இந்தியத் தண்டனைச் சட்டம்…