Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » அசோகர் விஜயதசமி
    பௌத்த கட்டுரைகள்

    அசோகர் விஜயதசமி

    கௌதம சன்னாBy கௌதம சன்னாOctober 13, 2013No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அசோகர் விஜயதசமி என்ற ஆயுதபூசை வாழ்த்துக்கள்

    சாம்ராட் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுத்து வென்றார். லட்சக் கணக்கான வீரர்களை தமது சார்பாகவும், எதிரி மன்னரின் சார்பாகவும் கொல்லப்பட்டதைக் கண்டு அப்போது அவர் மனம் பதைக்கவில்லை, ஆனால் ஒரு வெற்றிக்குப் பின்னால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளதை ஒரு பௌத்த பிக்கு அவருக்கு உணர்த்தினார். இந்திய வரலாற்றில் சாம்ராட் எனறு அழைக்கப்படும் ஒரே மன்னர் அசோகர் மட்டும்தான், அவ்வளவு புகழ் வாய்ந்த மாமன்னர் தமது வெற்றியை கொண்டாடுவதற்கு பதில் பௌத்த பிக்குவின் போதனையில் மனம் மாறினார், வெற்றியை வன்முறையினால் தக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்தார். உலகில் அவரது பணி நிலைக்க வேண்டுமானால் ஆயிர நாமத்தாழியன் புத்தரின் அறநெறிதான் சிறந்தது என்பதை உணர்ந்தவராய் தமது போர் வெற்றிக்குக் காரணமான ஆயுதங்களைத் துறந்து அன்பின் கீழ் மக்களை அரவணைக்கத் தொடங்கினார். இனி தமது நாட்டில் போர்களே நடைபெறாது என்று அறிவித்தார்.

    கலிங்கத்தின் மீது அவர் நிலைநாட்டிய வெற்றியைவிட மிகக்கடினமானதாக கருதப்பட்ட அகிம்சையை அவர் நிலைநிறுத்தியதுதான் அவரது மாபெரும் வெற்றியாக வரலாற்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். அதற்காக அவர் முடிவெடுத்து அறிவித்த நாள்தான் விஜயதசமி நாளாகும். போருக்குப் பிறகு பத்தாவது நாளில் அவர் அறிவித்ததைத்தான் (விஜய என்றால் வெற்றி என்றும், தசமி என்றால் பத்து என்றும் பொருள்) அப்படி குறிப்பிடுகிறார்கள். இந்து நாள்காட்டியில் தசமி என்பதற்கு தர்மராஜாவின் நாள் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தர்மத்தை நிலைநாட்ட வந்த ராஜாவின் என்று பொருள், அந்த ராஜா அசோகர் என்பதை யார் மறுக்க முடியும்.

    எனவே உலகில் அமைதியினை நிலைநாட்ட போரினைத் துறந்து அன்பின் வெற்றியாளராக திகழ்ந்த அசோகரின் வெற்றி நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பழைய பொருட்களுக்கு குங்குமம் மஞ்சள் வைத்து, பூசனிகளை உடைத்து வீணாக்கும் கேடுகெட்டப் பழக்கத்தை உண்டாக்கி உங்களை முட்டாளாக்கிய இந்து பயங்கரவாதத்திலிருந்து நீங்கள் வெளியே வந்தால் நீங்களும் வெற்றியாளர்தான்.

    விஜயதசமி வாழ்துக்கள்….

    கௌதம சன்னா 
    விசிக, கொபசெ

     

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleசிவகாமியின்: அரிதிலும் அரிதான புலிவாதம்!
    Next Article பண்டிதமணி க. அப்பாதுரையார்
    கௌதம சன்னா

      விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச்செயலாளர். ஆய்வாளர், எழுத்தாளர். கள ஆய்வுகள், தலித் வரலாறு, பௌத்தம், உள்ளிட்ட வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டுவருபவர்.

      Related Posts

      தமிழ் பௌத்தம் – தாள் சேர்தல்

      June 7, 2024

      புத்தர் – கருடன் – விஷ்ணு

      June 7, 2024

      நான் கருத்து எதுவும் சொல்லாத ஒன்றில் இதுவும் ஒன்று

      April 28, 2024
      Leave A Reply Cancel Reply

      Newsletter

      Recent Posts
      • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
      • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
      • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
      • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
      • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
      Random Posts

      Cloud over scholarship for SC-ST schoolgirls

      May 17, 2021

      தென்திசை முளைத்த செஞ்சுடர் உ.ஆ.பெருமாள் பீட்டர்

      August 10, 2022

      இந்திய மரபும் பார்ப்பன திரிபும் பேரா. பெரியார்தாசன்

      May 16, 2018

      Mob attacks Dalits over celebrations in Thanjai of Tamil Nadu

      January 2, 2018
      Archives
      About Us
      About Us

      ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

      இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

      இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

      www.ambedkar.in
      Email Us: ambedkar.in@gmail.com
      Contact: +91 9841544115

      Facebook X (Twitter) YouTube WhatsApp
      அண்மைய பதிவுகள்

      1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

      June 2, 2026

      அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

      May 4, 2026

      Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

      April 17, 2026

      பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

      April 15, 2026
      நன்கொடையளிக்க விரும்பினால்
      Demo
      Facebook X (Twitter) Instagram Pinterest
      © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

      Type above and press Enter to search. Press Esc to cancel.

      %d