Browsing: பேரா.ஜெயபாலன்

I அயோத்திதாச பண்டிதர் (20/05/1845-05/05/1914) அவர்கள் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் தமிழ்ப்பேரறிஞரும் அரசியல் சீர்திருத்தவாதியும் ஆவார். அவர் தனது பன்முகப்பட்ட திறமைகளாலும் பன்முகப்பட்ட செயல்…

உன்னத மகிழ்வான வாழ்க்கை (மகா மங்கள சுத்தம்) பகவன் புத்தர். பகவன் புத்தர் உன்னதமான மங்களங்கள் என்று வகுத்துரைத்த மங்கல உரையின் செய்திகள்: 1. தீயோரின் உறவை…

நமது கருணைதங்கிய இராஜாங்கத்தார் சாராயம் , வெள்ளி , மண் தைலம் , புகையிலை என் நான்கின் பெயரிலும் வரிகளை இன்னும் அதிகப்படுத்துவதாகக் கேள்விப்படுகிறோம். அவற்றுள் மநுகுலத்தாருக்கு…

கனம் தங்கிய ரெவரண்ட் சி.எப். ஆன்று(Charles Freer Andrews)அவர்களும் சென்சஸ் உத்தேசமும். பண்டித அயோத்திதாசர் “இந்து சாதியோருக்குள்ள வகுப்புகளை விவரமாகக் கண்டறியவேண்டு மென்னும் ஆலோசனைக் கொண்டுள்ள சென்செஸ்…

தென்னிந்திய ஆலய நுழைவுப் போராட்டங்கள் பற்றிப் பாபாசாகேப் அம்பேத்கர். (கேரளாவின் குருவாயூர் ஆலய நுழைவுப்போராட்டம்) “ஆலய பிரவேச பிரச்சனையை ஒரு விந்தையான, விபரீதமான அரசியல் செப்படி வித்தை…

1922 இல் பதிப்பு கண்ட தமது “சாதி குறித்தஆய்வு” நூலுக்கு பேராசிரியர் இலட்சுமி நரசு(Pokala Lakshmi narasu) எழுதிய முன்னுரையின் தமிழாக்கம். முன்னுரை. இந்த புத்தகம் சமூக…