Browsing: வேர்களும் விழுதுகளும்

கொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி ஆர். வீரையன் பார்ப்பனியப் பயங்கரவாதத்தால் பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த தலித் மக்களின் பறிகொடுக்கப்பட்ட “தன்னிலையை’ மீட்டெடுத்து, மறுக்கப்பட்ட அவர்களுடைய மனித இருப்பை…

“ரவிதாஸ் ஆகிய நான், வேதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று பிரகடனப்படுத்துகிறேன்’’ தீண்டத்தகாதோர் யார்?’ என்ற நூலை டாக்டர் அம்பேத்கர் குரு ரவிதாசுக்கு அர்ப்பணித்துள்ளார். : “தீண்டத்தகாதவர்களிடையே பிறந்து தங்களுடைய…

தொழிலாளர் நல அதிகாரிகளிடம், முதலாளிகள் சங்கத்திடம், முதலாளிகளிடம் பேச்சுவார்த்தைக்கென்று சலிக்காமல் நடந்திருக்கின்றார், ஜெ.ஜெ. தாஸ். கூலி உயர்வு கேட்டும், போனஸ், பஞ்சப்படி போன்ற பிற நலன்களுக்காகவும் இடையறாது…

பண்டிதமணி க. அப்பாதுரையார் ஆசிரியர்: தமிழன் (கோலார்) 1890 – 1962 இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியாக ஆதாரங்களோடு வாதிட்ட…

தி.பெ.கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர் – ரவிக்குமார் தமிழக தலித் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்ந்த தி.பெ.கமலநாதன் மறைந்து விட்டார். 1923ஆம் ஆண்டு நவம்பர் நான்காம்…

இந்தியத் துணை கண்டத்தில், எ“நதவொரு சிந்தனையாளரிடமும் இயக்கத்திடமும் இருந்திராத பெண்ணியச் சிந்தனையும் செயல்பாடும் – பார்ப்பனிய எதிர்ப்பின் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக வரலாற்றில், சுயமரியாதை இயக்கத்திடம்…

தங்கம் கோலார் தங்கவயலில் தனது இருப்பை உணர்த்திய காலத்திலிருந்தே தொல் தமிழர்களும், அய்ரோப்பிய நிபுணர்களும் நீங்க முடியாத பிணைப்புகளோடு இருந்தனர். தொல் தமிழர்களின் உழைப்பு மூலதனம்தான் கோலார்…

சாதி இருள் நீக்க வந்த அருந்ததி எல்.சி. குருசாமி – ஏபி.வள்ளிநாயகம் மானுடத்தில் தங்களைப் பற்றியும், தங்களுக்குள் இயல்பாகப் பதிந்தவை – பாதித்தவை பற்றியும், தங்களை உருவாக்கியவை…

பார்ப்பனியத்தின் வெற்றிக்குப் பிறகு, அக்கருத்தாடல்களே தமிழைச் சுற்றிச் சுற்றி வளைத்துப் போட்டன. அதனைக் கடந்த உலகளாவிய பரந்த பார்வைக்கும், சமத்துவ வெளிப்பாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மொழியின் தத்துவ…

வாழ்க்கைச் சுருக்கம் பண்டிதரின் அறிவுத் தேடல் பண்டிதரின் பன்முகம் பௌத்த மாற்றம் தமிழ்த் தேசியத் தந்தை அயோத்திதாசர் இதழின் வாயிலாக அயோத்திதாசரின் சிலபடைப்புகள் து.பார்த்திபன்நாள்: 09.01.2009 இடம்…