Browsing: சிறப்புப் பக்கம்

அனுபவம்தான் பெரிய ஆசான். அனுபவத்தின் வாயிலாக கல்வி கற்பவனே சிறந்த மனிதனாவான் என்பது ஒரு தத்துவக் கோட்பாடு. அதற்கேற்ப தன் வாழ்நாட்களை நீக்கமற நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்த…

ரமாபாய் அம்பேத்கர் 1898 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி பிறந்தார்.(ரமாயி அல்லது தாய் ரமா என்றும் அழைக்கப்படுகிறார்) அவரது அசைக்க முடியாத ஆதரவும் தியாகங்களும்,…

பகுதி இரண்டுநீதிக்கட்சி பவள விழா மலரில் அன்னை மீனாம்பாள் பேட்டி.1902 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ம் நாள் இரங்கூனில் பிறந்த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் கண்…

அன்னை மீனாம்பாளின் இரு நேர்காணல்கள். தொகுப்பு முனைவர் க.ஜெயபாலன். முதல் பகுதி. உரிமைகளைப் போராடிப் பெற ஒன்றுபடுவோம்! (அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி) தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்விலும்…

#பாபாசாகேப் #அம்பேத்கர் கொண்டாடிய #புத்தபூர்ணிமை #விழாக்கள் (அறியப்பட வேண்டிய வரலாறுகள்) தொகுப்பு: முனைவர் க.ஜெயபாலன். டாக்டர் அம்பேத்கர் பௌத்தத்தைக்கையில் எடுத்ததென்பது மாமன்னர் அசோகர் பௌத்தத்தை கையில் எடுத்தது…

10 நாட்களுக்கும் மேலாக நடந்த தூய்மை பணியாளர் போராட்டத்தை வழமையான அரசுகள் எவ்வாறு ‘முடிவு’க்கு கொண்டுவருமோ அத்தகைய தந்திரத்தோடு முடிவு கொண்டு வந்திருக்கிறது திமுக அரசு.போராட்டத்தால் வந்த…

தமிழ்நாடு கண்ட சிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் கே. அஷோக் வர்தன் ஷெட்டியின் பெயர் நிச்சயம் இருக்கும். கலைஞர் மு.கருணாநிதியின் சிறப்பான ஆட்சிக் காலகட்டமாகப்…

#ஊர்-#சேரி-#காலனி – மாற்றத்திற்கானத் தருணம். #இதுஒருகட்டுரைஅல்ல பல நூற்றாண்டுகளாக நிகழம் ஓர் அநீதியினைச் சகித்துக் கொள்வதற்கு ஒரு பண்பாட்டுப் பின்புலம் இருக்கும் என்பதை மறுக்க முடியுமா? அல்லது…