Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

கேட்பதற்கே நெஞ்சம் பதறுகிறது.உலகமே புத்தாண்டு தினத்தை கொண்டாடி வரும் வேளையில் ஒரத்தநாடு அருகில் உள்ள ஆம்பலபட்டு – தெற்கு குடிக்காடு கிராமத்தில் உள்ள தலித்துகள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று இரவு இந்த கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர்கள் தங்கள் பகுதியில் பலூன் கட்டி கலர் பேப்பர் தோரணம் அமைத்து புத்தாண்டினை கொண்டாடி இருக்கின்றனர். இரவு 1 மணி இருக்கும் சாதி வெறி இளைஞர்கள் கட்டி இருந்த தோரணங்களை சேதப்படுத்தி இருக்கின்றனர்.இதை தட்டி கேட்டதற்காக இன்று 1.1.2018 அதிகாலை 2 மணி அளவில் 80 பேர் கொண்ட கும்பல் கத்தி, அருவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தலித் குடியிருப்பில் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் 15 -25 வயதினை சேர்ந்தவர்கள். கீழ் சாதி நாய்களா? இட ஒதுக்கீட்டில் படித்து அரசு வேலையில் இருந்து கொண்டு எங்களை முந்த பார்க்கிறீர்களா என்று கூறி…

Read More

30000 பேர் கொண்ட ஜாதி வெறி் “பேஷ்வா” படையை வெறும் 500 பேர் கொண்ட மகர் போர்ப்படை வீரர்கள் 12 மணி நேரத்திற்குள் வீழ்த்தி வெற்றிகொண்ட நாள் இன்று. பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு’ என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில், 200ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வெற்றி ஈட்டப்பட்ட நாள் சனவரி 1. மிகுந்த வியப்புக்குரிய இந்நாள் குறித்த வரலாற்றுத் தகவல்களை பர்தீப் சிங் ஆட்ரி பதிவு செய்திருக்கிறார் : “1.1.1818 அன்று 500 பேர் மட்டுமே கொண்ட தீண்டத்தகாத போர்வீரர்கள் (மகர் ரெஜிமன்ட்) எண்ணிக்கையில் பலம் பொருந்திய 30 ஆயிரம் போர்வீரர்கள் அடங்கிய பேஷ்வா ராணுவத்தினரை முறியடித்தனர். மகாராட்டிர மாநிலத்தில் உள்ள பூனாவில் பார்ப்பன பேஷ்வா ஆட்சியாளர்கள் மிகக் கொடூரமான ஆட்சியை நடத்தி வந்தனர். இதை எதிர்த்து பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த மகர் ரெஜிமன்ட் வீரர்கள், ஒரே நாளில் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்கு…

Read More

There are a number of places revered by the followers of Dr Babasaheb Ambedkar. While Chaitya Bhoomi, Dr Ambedkar’s memorial in Mumbai and Deekshabhoomi- Nagpur are the most important places, following are the other sites followers of the legendary leader consider sacred. Deekshabhoomi, Nagpur, Maharashtra: One of the most sacred monuments of Buddhism, it is here that Dr Babasaheb Ambedkar converted to Buddhism along with his 6,00,000 followers. The event took place on October 14, 1956- on Ashok Vijayadashmi, the day emperor Ashoka converted to Buddhism. The day is also referred to as Dhamma Chakra Parivartan Din, meaning, mass conversion…

Read More

[dropcap style=”dropcap2″]ஒ[/dropcap]ரு காதல் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பேசுபொருளானது இளவரசன் – திவ்யா திருமணத்தின்போதுதான். தலித் இளைஞனான இளவரசனை திவ்யா திருமணம் செய்துகொள்ள, திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொள்ள, இளவரசனின் கிராமமே கொளுத்தப்பட, காதல் திருமண வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வர, நீதிமன்றத்தில் “என் அம்மாவுடனே போகிறேன்’’ என திவ்யா சொல்ல, இளவரசன் மர்மமான முறையில் இறக்க… என அதிர்ச்சி தரும் திருப்பங்களுடன் எல்லாமே நடந்துமுடிந்து நான்கு வருடங்களாகிவிட்டன. இந்தச் சம்பவங்களின்போது திவ்யாவுக்கு வயது 19. திவ்யாவுக்கு இந்தச் சமூகத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருந்ததோ அதே அளவு ஊடகத்தின் மீதும் இருந்தது. அதனால்தான் நான்கு வருடங்களாக யாரிடமுமே பேசாமல் தவிர்த்துவந்தார். இப்போது திவ்யாவிடமிருந்து வேகவேகமாகத் தெறித்து வந்துவிழும் வார்த்தைகளில் அவ்வளவு முதிர்ச்சி. பக்குவம். வலி நிறைந்த வார்த்தைகளுடன், ஆனால் மிக வலிமையாகப் பேசினார் திவ்யா. “எப்படி இருக்கீங்க திவ்யா… இப்ப என்ன பண்றீங்க?’’   “நிம்மதியும் சந்தோஷமும் மட்டும்தான் இல்ல. அதைத்தவிர…

Read More

BJP MP accuses judiciary of undermining the Constitution BJP MP and chairman of the All India Confederation of Scheduled Caste and Scheduled Tribe Organisations, Udit Raj, addressed a rally at Ramlila Maidan here on Tuesday, demanding reservation in promotion and private sector. The rally was also attended by leaders and members of the Dalit, SC/ST and tribal communities from across the country. Addressing the rally, Mr. Raj said that he had moved a private member Bill in Parliament for reservation to Dalits in private sector, but there were no serious developments made by the government. Stating that the job of…

Read More

Pune Nagar Hindu Sabha, a Hindutva outfit, has opposed the Shaniwar Wada programme and called it anti-national. RADHIKA VEMULA, mother of Dalit research scholar Rohith Vemula, whose suicide at University of Hyderabad in January 2016 had stirred a nationwide uproar, will inaugurate ‘Elgaar Parishad’, an event being held in Pune to mark the 200th anniversary of the Battle of Bhima Koregaon, in Pune district. In the battle fought on January 1, 1818, the East India Company’s force, said to be about 800-strong, defended their position against nearly 2,000 soldiers of the Peshwas, eventually forcing the Peshwas to withdraw. The Company’s…

Read More

Summary: Anand Dave, district president of ABBM, said, “We are not against Elgaar Parishad, or people gathering at Bhima Koregaon for celebrations. In fact, there is a difference of opinion among historians on whether the British Army won at Bhima Koregaon,” said Dave. In the battle, which took place on January 1, 1818, the British Army had defeated the Peshwas. It was a battle between the British Army and the Maratha kingdom. The British government had erected a Jay-stambh (victory memorial) at Perne village near Bhima Koregaon in Pune, in the memory of soldiers in the British Army who had died…

Read More

தலித் மாணவர்களுக்கான உதவித் தொகையைக் குறைக்கக் கூடாது என அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தியது. இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்பை முடிந்ததும், பொருளாதார பிரச்னை காரணமாக உயர்கல்வி பயில முடியாத நிலை இருந்து வந்தது. அவர்கள் தொடர்ந்து படிக்க உதவும் வகையில் 2012- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கல்வி உதவித் தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ. 12.50 லட்சம், பொறியியல் படிப்புக்கு ரூ. 85 ஆயிரம் வழங்கப்பட்டது. சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. தற்போது இந்த உதவித் தொகை பெரும்பகுதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் உதவித் தொகையை நம்பி கல்லூரியில் சேர்ந்துள்ள சுமார் 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குறைக்கப்பட்ட நிதி உதவியை மாணவர்களின் கல்வி…

Read More

கீழ்வெண்மணி அளவிற்கு அரசியல் சொல்லாடல்களில் ‘வன்முறை தொன்மமாக’ வேறெந்தச் சமூக வன்முறையும் இடம் பெற்றதில்லை. அந்த வகையில் இச்சொல்லாடல்களில் அது என்னவாக வெல்லாம் பிரதிபலித்திருக்கின்றது என்று பார்ப்பது தமிழ்ச் சமூகத்தின் வெண்மணி பற்றிய இன்றைய நினைவுகளைப் புரிந்துகொள்ள உதவலாம். அரசியல் ரீதியாகப் பல இயக்கங்களிடையே உரிமை கோரல்களையும் விவாதங்களையும் அப்பிரச்னை உண்டுபண்ணியபடியே இருந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்கு பெறுவது பற்றியும் அதன் தலைமையிலான தஞ்சை வட்டார விவசாய உரிமைப் போராட்டங்களைப் பற்றியும் ராஜாஜிக்கு முற்றிலும் எதிர்மறையான பார்வை இருந்தது. அதற்கேற்ப உள்ளூர் அளவில் நிலவுடைமையாளார்களின் பதுங்குகுழியாக காங்கிரஸ் மாறியிருந்தது. இக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே அரசியல் முரண்பாடுகள் இருந்து வந்தன. அடுத்து 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன் அக்கட்சி பேசிவந்த தமிழ்ப் பொற்காலப் புனைவுகள் மங்கி, சமூக யதார்த்தங்கள் வெளிப்படுவன போன்று அடுத்த ஆண்டே (1968) இந்த…

Read More

அரசு இதுவரை வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை தற்போது குறைத்து உள்ளதால் 1 லட்சத்து 40 ஆயிரம் தலித் கல்லூரி மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் உள்ளனர். சென்னை: தலித் மற்றும் பழங்குடி மக்கள் பள்ளி படிப்பு முடிந்ததும் பொருளாதார பிரச்சினை காரணமாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. அவர்கள் தொடர்ந்து படிக்க உதவும் வகையில் 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) திட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி மருத்துவ கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரமும், என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ரூ.85 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தொழிற்கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் உதவித்தொகை உயர்த்தப்பட்டது. தற்போது இந்த உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.12 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த மருத்துவ கல்லூரி உதவித் தொகை ரூ.4 லட்சமாகவும், ரூ.85 ஆயிரமாக இருந்த என்ஜினீயரிங் உதவித்தொகை…

Read More