Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»பௌத்தம்»குறிப்புகள்»புத்தரின் அறவுரைகள்
    குறிப்புகள்

    புத்தரின் அறவுரைகள்

    Sridhar KannanBy Sridhar KannanMay 25, 2021No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    ‘மனம் எதைச் செய்ததோ அதை மனமே நீக்கவும் முடியும். மனிதனை அடிமை நிலைக்கு ஆளாக்கியது மனமே எனில், சரியாக வழி நடத்தப்படு மாயின், அதுவே அவருக்கு விடுதலையைக் கொணரவும் முடியும்.”

    ‘நற்பேச்சு போதிப்பதாவது :

    (1) எது வாய்மையோ அதை மட்டுமே ஒருவர் பேசுதல் வேண்டும்;

    (2) எது பொய்மையோ அதை ஒருவர் பேசாதிருத்தல் வேண்டும்;

    (3) ஒருவர் பிறரைப் புறங்கூறிப் பேசலாகாது;

    (4) இகழ்ந்துரைத் தலினின்று ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்;

    (5) அடுத்தவர் எவரையும் நோக்கி ஒருவர் சினச் சொல்லோ, இன்னாச் சொல்லோ பயன்படுத் தாதிருக்க வேண்டும்.

    (6) அனைவரிடமும் ஒருவர் அன்புடனும், கனிவுடனும் பேசுதல் வேண்டும்;

    (7) கருத்தற்ற, பயனில் சொல் பேசாதவராய், கருத்துள்ள பயனுள்ள சொல் மட்டுமே பேசுபவ ராய் இருத்தல் வேண்டும்.”

    ‘நல்லொழுக்கப் பாதையென்று

    (1) சீலம் (2) தானம்; (3) உபேக்கம்; (4) நெக்கமம்; (5) வீரியம்; (6) காந்தி; (7) சுச்சும்; (8) அதித்தானம்; (9) கருணை மற்றும் (10) மைத்ரி – ஆகிய நல்லொழுக்கங்களைக் கடைபிடிப்பதாகும்.

     

    ‘நடுநிலை வழி எது?

    அது எண் குணம் என்னும் உயர்வழி, நன்நோக்கு, நல்இலக்கு, நல்வாக்கு, நற்செயல், நல்வாழ்க்கை, நல்முயற்சி, நற்கண்ணோட்டம் மற்றும் நற்கவனம். இதுவே சரியான நடுநிலை வழி.”

    buddha buddha quotes புத்தரின் அறவுரைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleசாதி அமைப்புமுறை தொடரும் வரை தான் பிராமண வகுப்பு உயர் வகுப்பாக இருக்கும்
    Next Article புரட்சியாளர் அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொண்டது ஏன்?
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    தமிழ் பௌத்தம் – தாள் சேர்தல்

    June 7, 2024

    புத்தர் – கருடன் – விஷ்ணு

    June 7, 2024

    நான் கருத்து எதுவும் சொல்லாத ஒன்றில் இதுவும் ஒன்று

    April 28, 2024

    Comments are closed.

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.