Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
To understand the new smart watched and other pro devices of recent focus, we should look to Silicon Valley and the quantified movement. Apple’s Watch records exercise, tracks our moves throughout the day, checks the amount of time we are stood up and reminds us to get up and move around if we have been sat for too long – let’s not forget Tim Cooks “sitting is the new coolness” line. To its detractors, love at first sight must be an illusion – the wrong term for what is simply infatuation, or a way to sugarcoat lust. Best Chromebook: Google…
To understand the new smart watched and other pro devices of recent focus, we should look to Silicon Valley and the quantified movement. Apple’s Watch records exercise, tracks our moves throughout the day, checks the amount of time we are stood up and reminds us to get up and move around if we have been sat for too long – let’s not forget Tim Cooks “sitting is the new coolness” line. To its detractors, love at first sight must be an illusion – the wrong term for what is simply infatuation, or a way to sugarcoat lust. Best Chromebook: Google…
To understand the new smart watched and other pro devices of recent focus, we should look to Silicon Valley and the quantified movement. Apple’s Watch records exercise, tracks our moves throughout the day, checks the amount of time we are stood up and reminds us to get up and move around if we have been sat for too long – let’s not forget Tim Cooks “sitting is the new coolness” line. To its detractors, love at first sight must be an illusion – the wrong term for what is simply infatuation, or a way to sugarcoat lust. Best Chromebook: Google…
கல்லூரி மாணவர்களுக்கு இதழியல் குறித்த விரிவுரை வழங்க அண்மையில் நேர்ந்தது. கார்ல் மார்க்ஸ், காந்தி, அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர் போன்றோர் உலகைப் புரட்டிப்போட்ட சிந்தனையாளர்கள் மட்டுமல்ல; மகத்தான இதழியலாளர்களும்கூட. இதழியலின் அரிச்சுவடியைக் கற்றுக்கொள்ள இவர்களின் பங்களிப்பையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ‘குரலற்றவர்களின் தலைவன்’ என்ற பொருளில் அம்பேத்கர் தொடங்கிய ‘மூக்நாயக்’ நாளிதழின் நூற்றாண்டு இது என்பதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் இது குறித்துப் பேசிக்கொண்டி ருக்கிறோம் என்று உரையைத் தொடங்கினேன். இடைமறித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான பேராசிரியர், “இதழியல் பணிக்குத் தேவையானதை மட்டும் பேசுங்களேன். அரசியலர்களைப் பற்றி மாணவர்களைப் படிக்கச் சொல்வதிலும், எழுதச் சொல்வதிலும் கல்லூரிச் சூழலில் ஒரு தயக்கம் இருக்கிறது” என்றார். இதழியலைப் பொறுத்தவரை திறனும் அறமும் வெவ்வேறல்ல என்பதால், இவர்கள் குறித்துப் பேசாமல் இருக்கலாகாது என்பதாகச் சொல்லி, ஒருவழியாகப் பேச்சைத் தொடர்ந்தேன். ஆனால், இந்தச் சம்பவம் கல்விப் புலத்தின் நிலை குறித்துக் கவலைகொள்ளச் செய்தது. மாணவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.…
டிசம்பர் 6 – பி.ஆர். அம்பேத்கர் நினைவு நாள்.லண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீடு.- 1921-22இல் லண்டனில் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தங்கிப் படித்த வீட்டை 2015இல் மகாராஷ்டிரா அரசு விலைக்கு வாங்கி நினைவு இல்லமாக்கி இருக்கிறது. இவ்வீட்டின் பூங்காவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலை ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இவரது சிலைகள் உடைக்கப்படாமல் இருப்பதற்காக இரும்பு கூண்டுக்குள் வைக்கப்படுவது வழக்கம். அதே அம்பேத்கர் லண்டனில் சுதந்திரமாகக் காட்சியளிக்கிறார். மார்க்ஸ், அம்பேத்கர், பெர்னாட்ஷா போன்றவர்கள் பயன்படுத்திய பிரிட்டீஷ் நூலகத்தின் வாசக அறை இப்போது மூடப்பட்டு விட்டது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் இவரது படிப்பு 1917இல் மூண்ட முதல் உலகப் போரினால் தடைபட்டது. இவர் முதலில் எழுதிய ஆராய்ச்சிப் பிரதி கப்பலில் வந்தபோது அழிந்துவிட்டது. இந்தியா திரும்பியவர்.1920இல் மீண்டும் லண்டன் சென்று பொருளாதாரத்தில் ( இந்தியாவிலேயே முதல்) டாக்டர் பட்டத்தை முடித்தார். இந்த நேரத்தில்தான் 10ஆம் இலக்கம், கிங் ஹென்றி சாலையில் மற்றொரு இந்தியருடனும்…
அரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கர் ஆற்றிய கடைசி உரை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். “1950 ஜனவரி 26-ல் நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம், சமூக பொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளைப் பெற்றிருப்போம். அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு என்றிருக்கும். நமது சமூக-பொருளாதார வாழ்விலோ நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக ஒரு மனிதன் ஒரு மதிப்பு என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து நிராகரிப்பவர்களாக இருப்போம். எவ்வளவு காலத்துக்கு இந்த முரண்பட்ட வாழ்வை வாழப்போகிறோம்?” என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை அந்தக் கடைசி உரையில்தான் அவர் கேட்டார். ஆனால், அரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கர் ஆற்றிய முதல் உரை அப்படிப் பலருக்கும் அறிமுகமான ஒன்று அல்ல. அரசமைப்பின் குறிக்கோள்கள் அரசமைப்புச் சட்ட அவை 1946 டிசம்பர் 9-ல் முதன்முதலாகக் கூட்டப்பட்டது. 1946 டிசம்பர் 13-ல் நேரு ‘அரசியலமைப்புச் சட்ட அவையின்…
https://youtu.be/M7cTujBO-Zc பாடியவர்: கே. பி. சுந்தராம்பாள் படம்: மணிமேகலை அல்லது பாலசன்யாசினி (1940) புத்தர் பிரானே நின் சத்வகுண போதம் உலகெல்லாம் பரவுதல் வேண்டும் புத்தர் பிரானே நின் சத்வகுண போதம் உலகெல்லாம் பரவுதல் வேண்டும் புத்தர் பிரானே…. சித்த மலமகல (சித்தம் மலம் அகல – மன மாசுக்கள் நீங்க வேண்டும்) வேண்டும் – என் சித்த மலமகல வேண்டும் – சகல ஜீவ இம்சை நினைவும் ஒழிய வேண்டும் புத்தர் பிரானே…. புவியில் பிறந்து பிறந்து அலுத்தேன் நான் புவியில் பிறந்து பிறந்து அலுத்தேன் நான் புவியில் பிறந்து பிறந்து அலுத்தேன் நான் புவியில் பிறந்து பிறந்து அலுத்தேன் ….. நான் புவியில் பிறந்து பிறந்து நான் அலுத்தேன் ஒரு புண்யமின்றி காலம் கழித்தேன் – என்ன தவமோ நின் திருவடி அடுத்தேன் – நான் செய்த தவமோ நின் திருவடி அடுத்தேன் ஒரு தாய் வயிற்றில் பிறவாப்…
மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு தம்பதியரை அடித்து அவ்விடத்திலிருந்து போலீசார் வெளியேற்றியுள்ளனர். பின்னர் அந்த தம்பதியர் விஷ பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மனைவியின் உடல்நிலை மிக அபாய கட்டத்தில் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காணொளியொன்று இணையதளத்தில் வைரலானதையடுத்து, நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த தம்பதியரை போலீசார் அடிக்கும்போது அவர்களின் 7 குழந்தைகளும் அழுவதையும், கதறுவதையும் இந்தக் காணொளியில் பார்க்க முடிகிறது. ஆனால் இது குறித்து அந்த சமயத்தில் சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் இவர்களின் அழுகுரலை கண்டுகொள்ளவில்லை.. மேலும் போலீசார் தொடர்ந்து அவர்களை அடித்தனர். இந்த காணொளி வைரலானவுடன், புதன்கிழமை இரவில் குணா மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளரை நீக்கி மத்தியப் பிரதேச மாநில முதல்வரான சிவராஜ் சிங் செளகான் நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்ட…
The boy was spotted by a landowner, who pulled him up and forced him to clear the faeces with his hands. The man also hit him, according to the complaint filed by the boy’s father. A 14-year-old Dalit boy was made to clean up his faeces from a field, after he was spotted defecating behind the bushes on the fringes of a patta land here in a village in Penngaram. A case has been registered against the perpetrator based on a complaint filed by the victim’s father. The boy from Kodarampatty village was made to clear the refuse with his…
A lower-caste Dalit couple in Madhya Pradesh state attempted suicide after police beat them and destroyed their crops A lower-caste Dalit couple in India attempted suicide after police beat them and destroyed their crops, causing outrage over the latest case of police brutality against marginalised sections of society. An online video showing half a dozen police officers dragging and beating the couple with sticks to evict them from government-owned land in central Madhya Pradesh state has been viewed more than one million times since it was posted on Tuesday. Videos and photos shared on social media showed police assaulting the…